பஞ்சாப்: பிபிசி பஞ்சாபியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது
பஞ்சாபில் காலிஸ்தானி ஆதரவுக் குழுக்களுக்கு எதிராக நடந்து வரும் காவல்துறையின் அடக்குமுறைக்கு மத்தியில், பிபிசி பஞ்சாபியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இது குறித்து பிபிசி எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என்றாலும், சமூக ஊடக பயனர்கள் இதுகுறித்து…