Tag: tn assembly

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் கட்டப்பட உள்ள நினைவிடம் குறித்த மாதிரி புகைப்படம் வெளியீடு…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் கட்டப்பட உள்ள நினைவிடம் குறித்த மாதிரி புகைப்படத்தை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் 2.21…

1 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு! சட்டமன்ற பேரவையில் அமைச்சர் நேரு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 19 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதாக சட்டமன்ற பேரவையில் அமைச்சர் நேரு அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.…

தாம்பரம், கரூர், கும்பகோணம், காஞ்சிபுரம், கடலூர், சிவகாசி நகரங்கள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது! கே.என்.நேரு

சென்னை: தாம்பரம், கரூர், கும்பகோணம், காஞ்சிபுரம், கடலூர், சிவகாசி நகரங்கள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக சட்டமன்றத்தில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி…

மாநகராட்சியாகிறது தாம்பரம்: சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம், குடிநீர், ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்…

சென்னை: சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம், குடிநீர், ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இன்றைய விவாதத்தின்போது, தாம்பரம் உள்பட சில நகராட்சிகள்…

தமிழக சட்டப்பேரவையில் 2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளம் குறித்து கடும் விவாதம்

சென்னை கடந்த 2015 ஆம் வருடம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் நேற்று கடும் விவாதம் நடந்துள்ளது. நேற்று தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2015-ம்…

தமிழகத்தில் 200 குளங்கள் சீரமைக்கப்படும்; 8 புதிய கால்வாய்கள் அமைக்கப்படும்! துரைமுருகன்

சென்னை: தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 200 குளங்கள் புனரமைக்கப்படும்; 8 புதிய கால்வாய்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில், நீர்வளத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்…

பேரவையின் பொன்விழா நாயகன் துரைமுருகன் அனைவரின் இதயங்களையும் கவர்ந்தவர்! ஓபிஎஸ் புகழாரம்…

சென்னை: பேரவையின் பொன்விழா நாயகன் துரைமுருகன் அனைவரின் இதயங்களையும் கவர்ந்தவர் என எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓபிஎஸ் சட்டப்பேரவையில் புகழாரம் சூட்டினார். சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்றுமுதல் மானியக்…

கொடநாடு விவகாரத்தில் ராஜேஸ்குமார் நாவலை விட அதிக மர்மங்கள்…! காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை

சென்னை: கொடநாடு விவகாரத்தில் ராஜேஸ்குமார் நாவலை விட அதிக மர்மங்கள் நிறைந்துள்ளதால், சட்டப்பேரவையில் விவாதிக்க அதிமுக பயப்படுகிறது என காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை தெரிவித்து உள்ளார். கோடநாடு…

வாழ்நாள் முழுவதும் ஸ்டாலினுக்கு நன்றிக்கடன்பட்டிருப்பேன்! சட்டப்பேரவையில் துரைமுருகன் உருக்கம்…

சென்னை: வாழ்நாள் முழுவதும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றிக்கடன்பட்டிருப்பேன் என சட்டப்பேரவையில் துரைமுருகன் உருக்கமாக பேசினார். சட்டப்பேரவையில் இன்றுமுதல் மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் தொடங்கி உள்ளன. மானிய…

பேரவையின் பொன்விழா நாயகன் துரைமுருகன்: சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி முதல்வர் ஸ்டாலின் புகழாரம்…

சென்னை: பேரவையின் பொன்விழா நாயகன் துரைமுருகன் என தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தொடர்…