Tag: tn assembly

சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் அறையில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை!

சென்னை: சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் அறையில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள அறையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…

கொடநாடு விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிப்பதா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: கொடநாடு விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன, இது நீதிமன்ற அவமதிப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். கோடநாடு கொலை,…

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: பேரவையில் இன்றுமுதல் மானியக் கோரிக்கைகள் விவாதம் …

சென்னை: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்றுமுதல் மானிய கோரிக்கைகள் குறித்த விவாதங்கள் தொடங்குகின்றன. இன்று பேரவையில் நீர்வளத்துறை மீதான விவாதம் று நடைபெற உள்ளது. ஸ்டாலின்…

எம்எல்ஏக்களுக்கு வாரத்தில் 3 நாள் கம்ப்யூட்டர் பயிற்சி! சபாநாயகர் அப்பாவு…

சென்னை: எம்எல்ஏக்களுக்கு வாரத்தில் 3 நாள், மாலை நேரத்தில் கம்ப்யூட்டர் பயிற்சியும், 2 நாள் புத்தாக்க பயிற்சியும் வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் கூறினார். தமிழக…

நீட் விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவு நடப்பு தொடரிலேயே கொண்டு வரப்படும்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: நீட் விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவு நடப்பு தொடரிலேயே கொண்டு வரப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள்…

கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள்…

பொய் வழக்குகளை போட்டு நசுக்க திமுக அரசு முயற்சி: சட்டப்பேரவையில்  இருந்து வெளிநடப்பு செய்த ஓபிஎஸ் விளக்கம்…

சென்னை: சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன் என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது, பொய் வழக்குகளை போட்டு எதிர்க்கட்சிகளை நசுக்க…

‘பொய் வழக்கு போடாதே’ கோஷமிட்டபடி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு… தர்ணா

சென்னை: ‘பொய் வழக்கு போடாதே’ என்ற கோஷமுடன், அந்த வாசகம் அடங்கிய பதாகைகளுடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு…

டீசல் விலை குறைக்கப்படவில்லையே என்ற கேள்விக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்…

சென்னை: டீசல் விலை குறைக்கப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அதிமுக உறுப்பினருக்கு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் விரிவான விளக்கம் அளித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று…

வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்க மாட்டோம்: சட்டப்பேரவையில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் இடையே காரசார விவாதம்…

சென்னை: சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட்மீதான விவாதம் தொடங்கிய நிலையில், முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது, அதிமுக அளித்த…