Tag: The

ஜூன் 23 முதல் இந்தியாவிற்கு விமான சேவையை மீண்டும் துவக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு

துபாய்: வரும் 23-ஆம் தேதி முதல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளுக்கு மீண்டும் விமான சேவை இயக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்து…

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்

சென்னை: தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். தமிழகத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து புதிய ஆட்சி அமைந்தது. அதைத்தொடர்ந்து…

வரி ஏய்ப்பு செய்தால் குண்டர் சட்டம் பாயும்: அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

நெல்லை: தமிழகத்தில் போலி ரசீதுகள் மூலம் வரி ஏய்ப்பு செய்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்…

கொரோனாவுக்கான ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்

சென்னை: கொரோனாவுக்கான ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தும் பணி சென்னை அப்போலோ மருத்துவமனையில் தொடங்கியது. இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள்…

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 21ஆம் தேதி கூடுகிறது

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 21ம் தேதி கூடுகிறது. தமிழகத்தில் வரும் வரும் 21ஆம் தேதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்…

ஆன்லைன் மது விற்பனை குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் – டாஸ்மாக்

சென்னை: ஆன்லைன் மூலம் மது விற்பனை மேற்கொள்வது குறித்து பரிசீலித்து, விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை…

பள்ளிகள் திறப்பு குறித்து நாளை முதல்வரிடம் கலந்து ஆலோசித்து பின் அறிவிக்கப்படும்- அமைச்சர்

கரூர்: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை…

அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்

சென்னை: அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிகல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 10-ந் தேதி…

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் குவிந்த பொதுமக்கள்

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் சிறு வியாபாரிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் காய்கறி வாங்க வந்ததால், வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சிறு வியாபாரிகள் மட்டுமே…

மதுக்கடைகள் திறப்பின்போது பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: மதுக்கடைகள் திறப்பின்போது பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு…