Tag: Testing

பிரேசில் நடத்தும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி சோதனை

பிரேசிலியா ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசி பிரேசில் நாட்டில் சோதிக்கப்பட உள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் பிரேசில் இரண்டாம் இடத்தில்…

கொரோனா தடுப்பூசி அப்டேட்: இந்தியாவில் தடுப்பு மருந்து தயாரிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல்

கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி கொரோனா வைரஸ் தொற்றுநோய் என அதிகாரப்புர்வமாக அறிவிக்கப்படுவதற்கு, ஆறு மாதங்களுக்கு முன்பே கொரோனா பரவ தொடங்கி விட்டது. சமீபத்திய எண்ணிக்கையின்…

வைரஸ் இல்லாத இளைஞர்..  ஆனாலும் வேட்டையாடிய கொரோனா..

வைரஸ் இல்லாத இளைஞர்.. ஆனாலும் வேட்டையாடிய கொரோனா.. ’’ வரும் ..ஆனா வராது..’’ என்ற சினிமா டயலாக் போல், ’’கொரோனாவால் இளைஞர் சாகவில்லை.. ஆனாலும் செத்துப்போனார்’’ என்று…

தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களை டெல்லி காவல்துறைக்கு மாற்றும் டெல்லி அரசின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு

புது டெல்லி: தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களை டெல்லி காவல்துறைக்கு மாற்றும் டெல்லி அரசின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம்…

75% சோதனை கருவிகளை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்ய இந்தியா முடிவு…

புதுடெல்லி: இந்தியா தனது சோதனைக் கருவிகளில் 75 சதவீதத்தை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கொரோனா சோதனைகளின் என்ணிக்கையை அதிகரிக்க அதிகாரிகள் முடிவு…

சென்னையில் ஒரு லட்சம் பேருக்கு 100 கொரோனா சோதனைகள் செய்ய வேண்டும் : ஐசிஎம்ஆர் துணை இயக்குனர்

சென்னை சென்னையில் ஒரு லட்சம் பேருக்கு 100 கொரோனா பரிசோதனைகள் வீதம் நடத்தப்பட வேண்டுமென ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரப்தீப் கவுர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று…

தமிழகத்தில் அதிக கொரோனா தாக்கத்தால் இரு மடங்கு பரிசோதனை

சென்னை தமிழகத்தில் இந்திய சராசரியைப் போல் இரு மடங்கு கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் 42620 பேர் பாதிக்கப்பட்டு,…

அவசரத்திற்கு கழிப்பறைக்குக்கூடப் போக முடியாது..  கொரோனா பெண் போராளிகளின் லேப் உலகம் 

அவசரத்திற்கு கழிப்பறைக்குக்கூடப் போக முடியாது.. கொரோனா பெண் போராளிகளின் லேப் உலகம் கொரோனா நோய்த் தொற்று காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் உழைத்தவர்கள் என்று காவல்துறை, மருத்துவர்கள்,…

ஜுர அறிகுறிகளுடன் மருத்துவமனை வருபவர்களுக்கு கொரோனா சோதனை

டில்லி மருத்துவமனைக்கு ஜுர அறிகுறிகளுடன் வருவோர் அனைவருக்கு கொரோனா சோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும் கொரோனா பரவுதல் அதிக அளவில்…

கொரோனா : ஐக்கிய அரபு அமீரகத்தில் காரில் அமர்ந்தபடியே பரிசோதனை வசதி

துபாய் காரில் அமர்ந்தபடியே கொரோனா பரிசோதனை செய்யும் வசதி ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிமுகம் செய்யபட்டுளது. கொரோனா பரவுதல் உலக நாடுகளைக் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இதற்கு…