Tag: Testing

 ஜூலை 4 ஆம் தேதிவாக்குப்பதிவு இயந்திர சரிபார்க்கும் பணி தொடக்கம்

சென்னை வரும் 2024 மக்களவை தேர்தலை நடத்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜூலை 4 ஆம் தேதி முதல் சரிபார்க்கப்பட உள்ளது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி…

தமிழகத்தில் 1.15 லட்சம் வெளிநாட்டுப் பயணிகளுக்குக் குரங்கு அம்மை பரிசோதனை 

சென்னை தமிழகம் வந்த 1.15 லட்சம் வெளிநாட்டுப் பயணிகளுக்குக் குரங்கு அம்மை சோதனை செய்யப்பட்டு யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. தற்போது சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில்…

மூக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து 3ஆம் கட்ட சோதனைக்கு மத்திய் அரசு அனுமதி

டில்லி மூக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட சோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா மூன்றாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து…

ஒமிக்ரான் பரவலைச் சோதிக்க புதிய கருவி அறிமுகம்

டில்லி உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரானை கண்டறிய புதிய கருவி அறிமுகம் செய்யப்பட உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரான் பரவல்…

எக்ஸ்-ரே-க்களில் செயற்கை நுண்ணறிவு மூலம் நிமிடங்களில் கோவிட் கண்டறியும் சோதனை… PCR சோதனைக்கு மாற்று ?

எக்ஸ்-ரே-க்களில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையில் சோதனை மேற்கொள்வதன் மூலம் ஒரு சில நிமிடங்களில் கோவிட் தொற்று குறித்து துல்லியமாக கண்டறிய முடியும் என்று ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள்…

கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டில்லி மாநிலங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தற்போது பல்வேறு உலக நாடுகளில் கொரோனா வைரசின் மரபணு மாறிய ஒமிக்ரான்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.58 லட்சம் பேர் பாதிப்பு – 13.13 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 13,13,444 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,58,089 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,58,089 பேர்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.71 லட்சம் பேர் பாதிப்பு – 16.65 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 16,65,404 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,71,202 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,71,202 பேர்…

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு நாளை முதல் மருந்து தொகுப்பு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு நாளை முதல் மருந்து தொகுப்பு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகளவில்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.47 லட்சம் பேர் பாதிப்பு – 18.86 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 18,86,935 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,47,417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,47,417 பேர்…