தோடா இனத்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை : தலைவர்கள் ஒத்துழைப்பு
ஊட்டி நீலகிரி மாவட்ட தோடா பழங்குடி இனத்தவருக்கு கொரோனா பரிசோதனை நடத்த அந்த இனத் தலைவர்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம்…
ஊட்டி நீலகிரி மாவட்ட தோடா பழங்குடி இனத்தவருக்கு கொரோனா பரிசோதனை நடத்த அந்த இனத் தலைவர்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம்…
மும்பை மும்பை நகரில் மருத்துவர் பரிசோதனை இல்லாமலே கொரோனா பரிசோதனை செய்யலாம் என மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள…
டில்லி கொரோன தடுப்பு மருந்து பரிசோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் என ஐ சி எம் ஆர் உறுதி அளித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கான தடுப்பு…
டில்லி டில்லி நகரில் நடக்கும் கொரோனா பரிசோதனைகளில் மூன்றில் ஒருவருக்கு பாதிப்பு உறுதி ஆகி வருகிறது. இந்தியாவில் இதுவரை 3.33 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு…
டில்லி அடுத்து வரும் 6 நாட்களில் டில்லியில் கொரோனா பரிசோதனைகள் 3 மடங்கு அதிகரிக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார். டில்லியில் கொரோனா…
டெல்லி: டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான படுக்கைகள் இல்லாததன் காரணமாக 500 ரயில் பெட்டிகளை சிகிச்சைக்காக வழங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.…
டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள மாநிலங்களில் டில்லியும் ஒன்றாகும்.…
டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாளை கொரோனா பரிசோதனை நடைபெற உள்ளது. இந்தியாவில் வேகமாக கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. இதில் டில்லி மூன்றாம் இடத்தில்…
புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாள்வது தொடர்பாக மத்திய அரசை குறிவைத்து காங்கிரஸ் கட்சி டுவிட்டரில் #ModiBetrayedIndia பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. தொடர்ச்சியான ட்வீட்டுகளில், காங்கிரஸ் மத்திய அரசை…
சென்னை தனியார் சோதனை நிலையங்களில் கொரோனா சோதனைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி ஏதும் இல்லாததால் சோதனை,…