டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: தமிழகத்தில் வரும் 7ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழகஅரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனா…