Tag: Tamilnadu Government

கனிமவளக் கொள்ளை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுங்கள்! நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கனிமவளக் கொள்ளை கு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசின் சொத்துக்களான கனிம வளங்களை உரிமம் இல்லாமல்…

தமிழகத்தில் விரைவில் பேருந்து போக்குவரத்து! தமிழகஅரசு தீவிர ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், விரைவில் பேருந்து போக்குவரத்து தொடங்க தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில்,…

தமிழகத்தில் 2 ஆக்சிஜன் ஆலைகளுக்கு சலுகைகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் பிரபலமான இரண்டு ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலைளுக்கு சிறப்பு சலுகைகள் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐநாக்ஸ் ஏர் புராடக்ட்ஸ் மற்றும் சிவிஐ…

ரேசன் கடைகளில் ரூ.2ஆயிரமுடன் மளிகை தொகுப்பு 15ந்தேதி முதல் விநியோகம்! நாளை முதல் டோக்கன்….

சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள ரேசன் கடைகளில் ரூ.2ஆயிரம் நிவாரணத்தொகையுடன், 14பொருட்கள் கொண்ட மளிகை தொகுப்பு வரும் 15ந்தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதறக்கான டோக்கன் நாளை…

‘நீட்’ தேர்வு குறித்து ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 9 பேர் கொண்ட குழு! தமிழகஅரசு

சென்னை: ‘நீட்’ தேர்வு குறித்து ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை தமிழகஅரசு அமைத்துள்ளது. ஸ்டாலின் தலைமையிலான…

தமிழகத்தில் பேரிடர் காலங்களில் மக்கள் தகவல் தெரிவிக்க 9445869848 வாட்ஸ்அப் எண்அறிவிப்பு!

சென்னை: பேரிடர் காலங்களில் மக்கள் தகவலை தெரிவிக்க 9445869848 என்ற வாட்ஸ்அப் எண்னை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. மக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் பேரிடர் ஆபத்துகள்…

N95 மாஸ்க் – ரூ.12 ஆக்சிஜன் மாஸ்க் – ரூ.54 உள்பட கொரோனா தடுப்பு 15 உபகரணங்களுக்கு விலை நிர்ணயம்! தமிழகஅரசு உத்தரவு…

சென்னை:தமிழகத்தில் N95 மாஸ்க் – ரூ.22 ஆக்சிஜன் மாஸ்க் – ரூ.54 , கிருமி நாசினி, பிபிஇ கிட் உள்பட 15 பொருட்களுக்கும் அதிகபட்சமாக விற்கவேண்டிய விலையை…

காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் செயல்படும்! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு…

மங்களகரமான நாட்களில் சொத்து பதிவுக்கு கூடுதல் கட்டணம்! பத்திரப்பதிவுத்துறை அடாவடி

சென்னை: மங்களகரமான நாட்களில் சொத்து பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என பத்திரப்பதிவுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளது. இது மக்களிடையே கடும்…

தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கை: முதல்வர் பழனிச்சாமி இன்று வெளியிடுகிறார்…

சென்னை: தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலுக்கு பின் தமிழகத்தில் அதிக தொழில் முதலீடுகளை…