சவூதியில் நர்ஸ் பணி: தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு..
சென்னை: சவுதி அரேபிய அரசு மருத்துவமனையில் பணியாற்றசெவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, அரசின் அயல்நாட்டுவேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.ந.மகேஸ்வரன்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சவுதிஅரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்குகுறைந்தபட் சம் இரண்டு…