Tag: Tamilnadu Government

சவூதியில் நர்ஸ் பணி: தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு..

சென்னை: சவுதி அரேபிய அரசு மருத்துவமனையில் பணியாற்றசெவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, அரசின் அயல்நாட்டுவேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.ந.மகேஸ்வரன்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சவுதிஅரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்குகுறைந்தபட் சம் இரண்டு…

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.30,000 வழங்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி…

மயிலாடுதுறை: மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.30,000 வழங்க வேண்டும் என மழை பாதிப்புகளை ஆய்வு செய்த எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிச்சாமி தமிழகஅரசுக்கு கோரிக்கை வைத்தார். தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கிய நிலையில், டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுஉள்ளது.  கடந்த…

11ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்ட 4000 ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை! தமிழகஅரசு உத்தரவு…

சென்னை: 11ஆண்டுகளுக்கு முன்பு அரசு பள்ளிகளில்  நியமிக்கப்பட்ட 4000 ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்து  தமிழகஅரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. தமிழகத்தில், தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் ஆசிரியர்களாக, 4,000 பேர் டி.ஆர்,.பி., வழியே,…

பயங்கரவாத தடுப்பு படை தேவையில்லை! தமிழகஅரசு பதில்..

சென்னை:  பயங்கரவார தடுப்பு படை தொடர்பான மனுவுக்கு தமிழகஅரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதுபோன்று ஒரு தடுப்பு படை தேவையில்லை என்று தமிழகஅரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனைகளைத் தொடர்த்நது பிஎஃப்ஐ உள்பட பல்வேறு…

நியாய விலைக் கடைகளில் 4000 பணியிடங்களை நிரப்ப தமிழகஅரசு உத்தரவு!

சென்னை: நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 4000 பணியிடங்களை நிரப்ப தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, நியாய விலைக் கடைகளில் 4000 பணியிடங்களை ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நியாயவிலை கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்…

தமிழகத்தில் 4,484 போலீஸாருக்கு மன அழுத்தம்! உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மதுரை: தமிழகத்தில் 4,484 போலீஸாருக்கு மன அழுத்த பாதிப்பு கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சென்னை  உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது. கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பணிகர்கள் ஜெயராஜ், அவரது மகன்…

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்த 6 பேருக்கு தமிழகஅரசின் விருதுகள் அறிவிப்பு…

சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்த 6 பேருக்கு தமிழகஅரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் 75வயது சுதந்திர தினம் வரும் 15ந்தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி,  மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்த…

அரசு அலுவலகங்களின் மேற்கூரையில் சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி! தமிழகஅரசு தீவிரம்…

சென்னை: அரசுஅலுவலகங்களின் மேற்கூரையில் சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை திட்டமிட்டுள்ளது. நாட்டின் மின்சாரத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், சூரிய ஒளி மூலம் பெரிய அளவில் மின்சாரம்…

குட்கா, பான் மசாலா போதைப்பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை நீட்டிப்பு! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற போதைப்பொருட்களுக்கான தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தடை செய்யப்பட்ட பொருட்கள் உற்பத்தி, விற்பனை, பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா போன்ற போதை…

எழும்பூர் வேனல்ஸ் சாலை ஈ.வெ.ரா மணியம்மையார் சாலை என பெயர் மாற்றம்! தமிழகஅரசு

சென்னை: சென்னை எழும்பூர் வேனல்ஸ் சாலையின் ஈ.வெ.ரா மணியம்மையார் சாலை என பெயர் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றது முதல், சில சாலைகளின் பெயர்களை மாற்றி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது எழும்பூர்…