Tag: Tamilnadu Government

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! தமிழகஅரசு

சென்னை: யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு விளம்பரம் வெளியிட்டுஉள்ளது. ஐஏஎஸ், ஐபிஎல்…

தமிழகத்தில் ஊரடங்கு டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டிப்பு! டிசம்பர் 14ந்தேதி முதல் மெரினா கடற்கரைக்கு அனுமதி…

சென்னை: தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் டிசம்பர் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7…

மிகச்சிறந்த முறையில் ஆட்சி செய்ய தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவோம், கடினமாக உழைப்போம்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: நம் மாநிலத்தை இந்தியாவில் மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவோம், கடினமாக உழைப்போம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டிவிட்பதிவிட்டுள்ளார். சிறந்த முறையில்…

வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற டிசம்பர் 14–ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்! தமிழகஅரசு

சென்னை: குடியரசு தினவிழாவின்போது வழங்கப்படும் வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற டிசம்பர் 14–ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து தமிழக…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான அகிலஇந்திய ஒதுக்கீடுக்கான ஆன்லைன் கலந்தாய்வு வரும் 27ந்தேதி தொடக்கம்.! தமிழகத்தில்….?

டெல்லி: நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடுக்கான ஆன்லைன் கலந்தாய்வு வரும் 27ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 7.5 சதவிகித…

7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிட கோரி வழக்கு! உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: மருத்துவ படிப்பில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான தமிழகஅரசன் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில்…

சூரப்பா என்ன மாநில முதல்வரா? அரசின் கொள்கை முடிவுகளை துணைவேந்தர் எடுப்பதா? ஸ்டாலின், ராமதாஸ் கண்டனம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மாநில அரசு நிதி தேவையில்லை என கடிதம் எழுத துணைவேந்தர் சூரப்பா என்ன மாநில முதல்வரா என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி…

கிராம சபைக் கூட்டம் நடத்த உத்தரவிட வேண்டும்! உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

சென்னை: கொரோனா தொற்றை காரணம் காட்டி ரத்து செய்யப்பட்ட கிராம சபை கூட்டங்களை மீண்டும் உடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, உயர்நீதி மன்றம் மதுரை கிளையில்…

கிசான் திட்ட முறைகேடு- தவறுகளுக்கு எடப்பாடி அரசே பொறுப்பு! தமிழக பாஜக அதிரடி குற்றச்சாட்டு

சென்னை: விவசாயிகள் பெயரில் நடைபெற்ற கிசான் திட்ட முறைகேடு மற்றும் தவறுகளுக்கு அதிமுக அரசே பொறுப்பு என தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி நாராயணன்…

தமிழகத்திற்கு கொரோனா நிதியாக மேலும் ரூ.335.41 கோடி விடுவிப்பு…. நிதிஅமைச்சகம்

சென்னை: தமிழகத்திற்கு கொரோனா நிதியாக ரூ.335.41 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. 5-வது நிதிக்குழு பரிந்துரையின்படி கொரோனா பரவல் மற்றும் அதனால் ஏற்படும் நிதி…