Tag: Tamilnadu Government

குமரியில் ஜூன் 1ம் தேதி அணைகள் திறக்க வாய்ப்பு இல்லை: பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தகவல்

குமரி மாவட்டத்தில் வருகிற 1ம் தேதி அணைகள் திறக்க வாய்ப்பு இல்லை என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். குமரி மாவட்டத்தில், கும்பப்பூ மற்றும் கன்னிப்பூ சாகுபடியில் மட்டுமே…

6,7,8,10,12வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் விற்பனை தொடக்கம்! இணையம் மூலமும் பெறலாம்…

சென்னை: தமிழகத்தில் ஜூன் 3ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 6,7,8,10,12 ஆகிய வகுப்பு களுக்கான புது பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட புதிய புத்தகங்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மேலும்…

முன்னாள் அமைச்சர் கக்கன் வீட்டை காலிய செய்ய தமிழகஅரசு உத்தரவு: இரா.முத்தரசன் கண்டனம்

சென்னை: காமராஜர் ஆட்சியின்போது தமிழக அமைச்சராக இருந்த மறைந்த காங்கிரஸ் உறுப்பினர் கக்கன் வசித்த வீட்டை தமிழக அரசு காலி செய்யக் கூடாது என, இந்தியக் கம்யூனிஸ்ட்…

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் அவகாசம் தேவை என்று உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு சமீபத்தில் நடைபெற்ற விசாரணையின்போது தெரிவித்திருந்த நிலையில், அடுத்தக் கட்டமாக…

தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு தனிச் சேனல்: செங்கோட்டையன்

சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறைக்குக்கு என தனி டிவி சேனல், தேர்தலுக்கு பிறகு தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். இன்று பழனியில் செய்தியாளர்களிடம்…

சினிமா தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றிய தமிழகஅரசு! உயர்நீதி மன்றத்தில் விஷால் வழக்கு

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த மோதலை தொடர்ந்து இரு அணிகளாக பிரிந்தது. இதையடுத்து திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை தமிழக அரசு கைப்பற்றி தனி…

குட்கா, பான்மசாலா விற்க நிரந்தர தடைவிதிக்கப்படுமா? அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

மதுரை: குட்கா, பான்மசாலா விற்க நிரந்தர வருடந்தோறும் தடை விதிக்கப்படுவதை தவிர்த்து நிரந்தர தடை விதிப்பது குறித்து பதில் அளிக்க மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

சிலைகடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய தமிழகஅரசின் அரசாணை ரத்து: உச்சநீதி மன்றம் அதிரடி

சென்னை: சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. சிலை கடத்தல் தடுப்பு…

பொன். மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு..!

சென்னை: சிலைக்கடத்தில் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்து உள்ளது. சிலை கடத்தல்…

தமிழகத்தில் 2896 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலி: தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் 2896 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அந்த இடங்களுக்கு தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில்…