ஆந்திரப் பிரதேசத்தில் இன்றும் 10000 ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு
விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 10167 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,30,557 ஆகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு…
விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 10167 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,30,557 ஆகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு…
சென்னை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் பிரபல நடிகருமான கமல்ஹாசன் புதிய கல்விக் கொள்கை குறித்து டிவிட் ஒன்றை வெளியிட்டுள்ளார். மத்திய அரசு அறிவித்துள்ள புதிய…
டில்லி ராஜஸ்தான் கோவிலில் இருந்து திருடப்பட்டு பிரிட்டனுக்கு கடத்தப்பட்ட 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் கற்சிலை மீட்கப்பட்டு மீண்டும் இந்தியா எடுத்து வரப்படுகிறது. இந்தியாவின் ஏராளமான…
டில்லி இந்தியா நேற்று அறிவித்துள்ள புதிய கல்விக்கொள்கையின்படி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கல்வி மையங்கள் திறக்க அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார்ப் பள்ளிகளில்…
சனிபகவானைத் தரிசனம் செய்ய முடியவில்லை என்று கவலைப்படுகிறீர்களா? அந்த கவலை வேண்டாம் இணையம் மூலம் இனி சனிபகவானைத் தரிசனம் செய்வதோடு நவகிரக சாந்தி ஹோமத்தில் பங்கேற்கலாம் என்று…
டில்லி கொரோனா பரவுதல் காரணமாக வருமான வரிக் கணக்கு செலுத்தும் இறுதி தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து…
ஆலயதரிசனம்… பெரியபாளையத்தம்மன் திருக்கோயில்…. “எது பொய்த்தாலும்பெரியபாளையத்தாள்அருள் பொய்க்காது” என்ற முதுமொழி இங்கு வழக்கத்தில் உள்ளது. “பாளையம்” என்றால் “படைவீடு” என்று பொருள்,பெரியபாளையம்என்றால் அம்மனின் பெரிய படைவீடு என்பதாகும்.…
கொல்கத்தா மூன்று முறை மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் பதவியும் ஏழு முறை எம் எல் ஏ பதவியும் வகித்த சோமன் மித்ரா மரணம் அடைந்துள்ளார். மேற்கு…
வசைமாறி பொழிந்து பா.ஜ.க.பெண் எம்.பி.க்கு போனில் மிரட்டல். சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வருபவர், பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர். கடந்த மக்களவை தேர்தலில் மத்தியப்பிரதேச மாநிலம்…
105 வயதில் கொரோனாவை வென்று பிரமிக்க வைத்துள்ள கேரள பாட்டி… கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 94 வயதான தாமஸ் என்பவரும், 88…