Tag: tamil news

எதிர்ப்புள்ள திட்டத்தை நிறைவேற்ற கொரோனாவை பயன்படுத்தும் மத்திய அரசு : திமுக எம்  எல் ஏ பொன்முடி

விழுப்புரம் மத்திய அரசு கொரோனா காலத்தைப் பயன்படுத்தி எதிர்ப்பு உள்ள பல திட்டங்களை நிறைவேற்றி வருவதாக தி மு க சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி கூறி உள்ளார்.…

ஆன்லைன் சூதாட்ட தடை வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணை

சென்னை ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய அளிக்கப்பட்ட வழக்கு மனு விசாரணை வரும் செவ்வாய் அன்று நடக்கும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. நாடெங்கும் ஆன்லைன் மூலம்…

’டிஸ்கவரி ஆஃப் இந்தியா'வில் இருந்து 'திருக்குறள்' வரை : ஜெயலலிதா இல்லத்தில் உள்ள 8376 புத்தகங்கள்

சென்னை அரசுடைமையாக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தில் இருந்த பலதரப்பட்ட 8376 புத்தகங்கள் குறித்த விவரங்கள் இதோ மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லமான வேதா நிலையத்தை…

அயோத்தி பூமி பூஜையில் மோடி , அத்வானி உள்ளிட்டோர் கலந்துக் கொள்ள முடியாதா? : புதிய தகவல்

டில்லி அரசு விதிமுறைகள் பின்பற்றப்பட்டால் மூத்த பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தலைவர்கள் அயோத்தி பூமி பூஜையில் கலந்துக் கொள்ள முடியாது எனக் கூறப்படுகிறது நாடெங்கும்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16.39 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,39,350 ஆக உயர்ந்து 35,786 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 54,750 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.74 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,74,54,401 ஆகி இதுவரை 6,75,764 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,78,244 பேர் அதிகரித்து…

திருப்பதியில் மூன்று நாள் பவித்ரோத்சவம் நேற்று தொடங்கியது

திருமலை நேற்று திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பவித்ரோத்வம் தொடங்கி உள்ளது. திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை பவித்ராத்சவம் திருவிழா…

நாளை வரலட்சுமி விரதம் (31.7.2020 வெள்ளிக்கிழமை)

நாளை வரலட்சுமி விரதம் (31.7.2020 வெள்ளிக்கிழமை) அன்னை மகாலட்சுமியை முழுமனதுடன் மனதார தியானித்து, அவளைச் சரணடைய வேண்டிய நாள் வரலட்சுமி விரதம் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி…

பாதுகாப்பு ஒப்பந்த ஊழல் வழக்கில் சமதா கட்சி முன்னாள் தலைவருக்கு 4 ஆண்டுகள் சிறை

டில்லி கடந்த 2000 ஆம் ஆண்டின் பாதுகாப்பு ஒப்பந்த ஊழல் வழக்கில் சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…

புதுச்சேரி ஊரடங்கு குறித்து நாளை அறிவிப்பு : முதல்வர்

புதுச்சேரி புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து நாளை அறிவிக்க உள்ளதாக முதல்வர் நாராயண சாமி கூறி உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் இன்று கொரோனாவால் 121 பேர்…