கொரோனா : சென்னையில் 56 கட்டுப்பாடு பகுதிகள் மட்டுமே உள்ளன
சென்னை சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை 56 ஆகக் குறைந்துள்ளது. சென்னை நகரில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.…
சென்னை சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை 56 ஆகக் குறைந்துள்ளது. சென்னை நகரில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.…
டில்லி ஆங்கில வழி மூலம் கல்வி அளிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தாய்மொழி வழி கல்விக்கு மாற வேண்டாம் என தேசிய கல்விக்கொள்கையில் கூறப்பட்டுள்ளதாக அரசு…
வாஷிங்டன் சீன அரசுடன் தொடர்புடைய சில ஹேக்கர்கள் அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா நிறுவன ஆய்வு விவரங்களைத் திருட முயன்றுள்ளதாகா புகார் எழுந்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,97,054 ஆக உயர்ந்து 36,551 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 57,486 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,77,45,613 ஆகி இதுவரை 6,82,197 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,82,116 பேர் அதிகரித்து…
சாம்பிராணி தூபம் பலன்கள்…!!_ சாம்பிராணி போடுவது என்பது வெறும் வாசனைக்காக மட்டும் அல்ல, அதில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளது. சாம்பிராணி போடுவது வீட்டில் ஹோமம் செய்வதற்கு நிகரான…
டில்லி இந்திய ராணுவ வீரர்களைக் கேவலம் செய்யும் ஒரு வெப் சீரியஸ் குறித்து இந்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்போது ஓடிடி தளங்களில் வெப்…
ராஞ்சி ஜார்க்கண்ட் மாநில கட்டா மக்களவை தொகுதி உறுப்பினர் நிஷிகாந்த் துபேயின் போலி எம் பி ஏ பட்டப்படிப்பு கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம்…
சென்னை சென்னை நகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை விரைவில் 3 இலக்கமாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில்…
ஆலப்புழா பரிசோதனை நிலையத்தில் 4 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும் முகக் கவசம் அணிந்ததால் 2123 பேர் தப்பி உள்ளனர். கடந்த மாதம் மிசோரியில் ஒரு…