ஒப்பந்தங்களுக்கான பில் தொகை 2 ஆண்டுகளாக நிலுவை… தற்கொலை செய்துகொள்ளப் போவதாக குடியரசு தலைவருக்கு கடிதம்…
கர்நாடகா மாநிலம் ஹூப்ளியைச் சேர்ந்தவர் பசவராஜ் அமரகோல், ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் அரசுத்துறை நிறுவனங்களுக்கு பொருட்களை வினியோகம் செய்து வருகிறார். கடந்த 2020 ம் ஆண்டு சிக்மங்களூர் மாவட்டத்திற்கு…