Tag: students

இந்து மாணவர்களை பள்ளிக்கு வெளியே விபூதி, குங்குமம் அணிய அண்ணாமலை சொல்வாரா? – அருணன் கேள்வி

சென்னை: இந்து மாணவர்களை பள்ளிக்கு வெளியே விபூதி, குங்குமம் அணிய அண்ணாமலை சொல்வாரா? என்று சிபிஎம் கட்சியின் அருணன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மேலூர் அருகே அம்பலகாரன்பட்டி…

தாமதமாக விடைத்தாள் பதிவேற்றம் செய்த 10,000 மாணவர்களுக்கு ஆப்சென்ட் – அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

சென்னை: பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஆன்லைன் வழியில் நடைபெற்ற நிலையில், தாமதமாக விடைத்தாளை பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கு ஆப்செண்ட் போடுமாறு விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு…

உக்ரைன் மாணவர்கள் கல்வி குறித்து தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் தகவல்

சென்னை உக்ரைன் மாணவர்கள் கல்வி குறித்து மத்திய அரசின் வழிகாட்டுதலைத் தமிழக அரசு செயல்படுத்தும் எனத் தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் கூறி உள்ளார். உக்ரைன் நாட்டின்…

உக்ரைனில் படித்த மானவர்கள் கல்வியை தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை

சென்னை: உக்ரைனில் படித்த மானவர்கள் கல்வியை தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் மத்திய அரசுக்கு…

தமிழக அரசின் ஒருங்கிணைந்த முயற்சியால் உக்ரைனில் இருந்து 35 மாணவர்கள் மீட்பு…

உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்க தமிழக அரசு எடுத்த முயற்சியால் 35 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பிப். 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை…

மீட்பு மற்றும் அவசர பணிக்காக உருவாக்கப்பட்ட வெளிநாடு வாழ் ‘இந்திய சமூக நல நிதி’ என்ன ஆனது ? காங்கிரஸ் கேள்வி

கல்வி, வேலைவாய்ப்பு, வர்த்தகம் மற்றும் தொழில் ஆகியவற்றில் நாடுகளிடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில் உலகின் அனைத்து நாடுகளும் பரஸ்பரம் தங்கள் நாட்டு மக்களுக்கான வாழ்வாதாரத்தை அமைத்து தருகிறது.…

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களின் நிலை கேள்விகுறி… பிணைக்கைதிகளாக இருப்பதாக ரஷ்யா உக்ரைன் பரஸ்பரம் குற்றச்சாட்டு

உக்ரைனில் படித்து வந்த சுமார் 20,000 இந்தியர்களில் இதுவரை சுமார் 3,000 பேர் மட்டுமே தாயகம் திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ளவர்களின் நிலை கவலையளிப்பதாக உள்ளது. கார்கிவ், சுமி…

உக்ரைன் போலந்து எல்லையில் பல சவால்களை சந்தித்து வந்த இந்திய மாணவர்களை காங்கிரஸ் கட்சியின் ஐரோப்பிய பிரிவு மீட்டது…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அயல்நாட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் போலந்து எல்லை வழியாக இந்திய மாணவர்களை மீட்டு அடைக்கலம் கொடுத்துள்ளனர். உக்ரைனில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக…

மருத்துவ படிப்பு நடுத்தர மக்களுக்கு எட்டா கனியாகவே உள்ளது உயிர் பிழைத்து இந்தியா திரும்பிய மாணவர்கள் வேதனை

உக்ரைன் மற்றும் சீனாவில் மருத்துவம் படித்து வந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக மாணவர்களும் பெற்றோர்களும் வேதனை தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் பன்மடங்கு…

அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் தொடங்கும் தேதிகள் அறிவிப்பு…

சென்னை: 10-ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுதேர்வுகள் தொடங்கும் தேதிகளை அறிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடர்ந்து, பள்ளிகள் மீண்டும் திறக்கும் தேதிகளையும் வெளியிட்டுள்ளார். சென்னை…