Tag: students

@opganga : உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் தொடர்புக்கு பிரத்யேக ட்விட்டர் ஐ.டி.

@opganga உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் தொடர்புக்கு பிரத்யேக ட்விட்டர் ஐ.டி. உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு…

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாடு மாணவர்கள் சென்னை விமான நிலையம் வருகை

சென்னை: உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாடு மாணவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.…

இந்திய மாணவர்கள் 40 பேரை போலந்து எல்லையில் பாதுகாப்பாக விட்டுச் சென்ற கல்லூரி நிர்வாகம்…

உக்ரைன் நாட்டில் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக் கழகங்களில் 20,000 க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். தமிழ் நாட்டில் இருந்து மட்டும் சுமார் 5000…

இந்திய மாணவர்கள் உக்ரைனை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் இந்திய தூதரகம் இன்று மீண்டும் அறிவிப்பு

உக்ரைனில் தங்கி இருக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய தூதரகம்…

ஹிஜாப் விவகாரத்தில் போராட்டம் நடத்திய 58 கல்லூரி மாணவர்கள் இடைநீக்கம்

பெங்களூரூ: கர்நாடகாவின் ஷிவமோக்கா மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்கக் கோரி போராட்டம் நடத்திய 58 மாணவிகள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர்.…

மார்ச் 7ல் பொறியியல் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு

சென்னை: பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொறியியல் கல்லூரி உள்பட அனைத்து…

முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரியில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பு முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என மருத்துவக் கல்லூரி…

மாணவர்கள் வீட்டில் அமர்ந்து படிக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: மாணவர்கள் வீட்டில் அமர்ந்து படிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அரசு மேல் நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்டிட…

கொரோனா பரவல் – விழிப்புணர்வு செய்த கல்லூரி மாணவர்கள்

திருப்பூர்: கொரோனா பரவலை கட்டுபடுத்து வகையில் திருப்பூரில் கல்லூரி மாண்வர்கள் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., விடுதி மாணவிகள் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதி மாணவிகள் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், விடுதி மூடப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பல்வேறு விடுதிகள் உள்ளன.…