தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப பள்ளிகளின் வகுப்பறைகள் ரூ. 1100 கோடி செலவில் தரம் உயர்த்தப்படுகிறது…
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் இந்தக் கல்வியாண்டு தொடங்கும் போது, தங்கள் பள்ளி வளாகங்களில் ஸ்மார்ட் போர்டுகளைப் பெற இருக்கிறார்கள். மாநிலம்…