Tag: sasikala

இன்று முதல் சசிகலா தென் மாவட்டங்களில் ஒரு வாரச் சுற்றுப்பயணம்

சென்னை இன்று முதல் சசிகலா தென் மாவட்டங்களில் ஒருவார காலம் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சிறை தனடனை பெற்ற மறைந்த முதல்வரின் தோழி…

அதிமுகவில் சசிகலா? ஓபிஎஸ் திடீர் அறிவிப்பு

மதுரை: சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து, தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பர் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது…

சசிகலா மீது மாம்பலம் காவல் நிலையத்தில் அதிமுக புகார்

சென்னை அதிமுக சார்பில் சசிகலா மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் சொத்துக் குவிப்பு வழக்கில்…

அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை! முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் கணிப்பு…

சென்னை: அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை; முடிந்து விட்டது; இனி ஆட்சிக்கு வர முடியாது முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் தெரிவித்து உள்ளார். இவர் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவர்…

காலத்திற்காக காத்திருப்பவன் ஏமாளி: அதிமுகவினருக்கு சசிகலா பரபரப்பு கடிதம்….!

சென்னை: அதிமுகவின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, தானே அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் உலா வருவதுடன், அ.தி.மு.க. தொண்டர்களுக்கு,…

‘புரட்சித்தாயா?’ என்னப்பா புரட்சி செய்தார்? கேட்கிறார் ஜெயக்குமார்! பதில் சொல்வாரா சசிகலா?

சென்னை: சசிகலாவை ‘புரட்சித்தாய்’ என அவரது ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில், அவர் ‘ என்னப்பா புரட்சி செய்தார்? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி…

உண்மையான தொண்டர்கள் அடுத்தவர்களைப் புண்படுத்த வேண்டாம் -சசிகலா 

சென்னை: உண்மையான தொண்டர்கள் அடுத்தவர்களைப் புண்படுத்த வேண்டாம் என்று தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா தெரிவித்துள்ளார். இந்நிலையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, நெருக்கடிகள் என்னைச் சூழ்ந்த…

எம்.ஜி.ஆர் இல்லத்தில் ச‌சிகலா

சென்னை: சென்னை, ராமாவரம் எம்.ஜி.ஆர் தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு ச‌சிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் அதிமுக கட்சி தொடங்கி இன்றுடன்…

தொண்டர்கள் புடைசூழ ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் சசிகலா…

சென்னை: தொண்டர்கள் புடைசூழ மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் . அதிமுக பொன்விழா ஆண்டு…

நாளை விடுதலையாகிறார் ஜெயலலிதா வளர்ப்புமகன் சுதாகரன் ….

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், நாளை (16ந்தேதி) விடுதலையாக உள்ளதாக செய்திகள்…