எடப்பாடி மற்றும் சசிகலாவை கொடநாடு வழக்கில் விசாரிக்க அனுமதி கோரி மனு
சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலாவை கொடநாடு வழக்கில் விசாரிக்க அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம்…
சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலாவை கொடநாடு வழக்கில் விசாரிக்க அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம்…
சென்னை தம்மை அதிமுக மூன்றாம் தலைமுறை தலைவராக வரத் தொண்டர்கள் விரும்புவதாக சசிகலா கூறி உள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் தோழியான சசிகலா அதிமுகவை கைப்பற்ற…
சென்னை: மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் மதுசூதனன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ், சசிகலாஉள்பட பலர் நேரில் சென்று அஞ்சலி…
சென்னை: அதிமுக அவை தலைவர் மதுசூதனனின் மறைவிற்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுக அவைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் மதுசூதனன் இறப்புக்கு இரங்கல்…
சென்னை: தங்களை காப்பாற்றி கொள்ள டெல்லி வீதிகளில் ஒ.பி.எஸ் – இ பி எஸ் டெல்லி தெருக்களில் அலைந்து கொண்டு இருக்கின்றனர் என அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட…
சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்iக எதிர்த்து அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில் சசிகலா பதிலளிக்க அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதிமுக…
சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலன் குறித்து விசாரிக்க , அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள்…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்த பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்படுவதாக தகவல்கள் பரவிய நிலையில், அதை தொடர்ந்து நடத்த…
சென்னை: தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் சசிகலா மீது விழுப்புரம் மாவட்டம் ரோஷணை போலீசார் 6 பிரிவுகளின் கீழ்…
சென்னை: சசிகலாவுடன் பேசிய மேலும் 5 அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணைஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். இதுதொடர்பாக…