சென்னை: ராஜீவ்காந்திக்கு நற்சான்றிதழ் வழங்கும் இடத்தில் சீமான் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பால் விடுதலையான பேரறிவாளன் தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி...
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப புரட்சியை உருவாக்கியவர் ராஜீவ்காந்தி என்று என அவரது 31வது நினைவு நாளல், ஓவியர் பாரியின் கார்டூன் புகழாரம் சூட்டுகிறது. ஆடியோ
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தந்தை ராஜீவ்காந்தி யின் தொலைநோக்கு பார்வை என்ன என்பதை உலகுக்கு தெரிவிக்கும் வகையில் டிவிட் பதிவிட்டு, வீடியோவுடன்...
இரண்டாம் வாய்ப்பு கிடைக்காத இளம் தலைவன்..
நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
தகவல் தொழில்நுட்ப புரட்சி, பஞ்சாயத்து ராஜ், 18 வயதினருக்கு வாக்குரிமை, கட்சித்தாவல் தடைச் சட்டம். உயர்கல்வி சீர்திருத்ததிற்காக புதிய தேசிய...
சேலம்: ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளனை விடுதலை செய்தது மூலம் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை பொய்த்து விட்டது மூத்த காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு தெரிவித்து உள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக, ...
சிதம்பரம்: பேரறிவாளன் குற்றவாளி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவில்லை; அவர் குற்றவாளிதான். கொலைகாரர்களுக்கு பரிந்து பேசினால் அதை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? என போராட்ட களத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி...
சென்னை: பேரறிவாளன் தீர்ப்பை ஏற்கிறோம், ஆனால் அவரது விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல, திமுக இதை மாநிலம் முழுவதும் கொண்டாடி வருவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது என திமுக அரசை,...
சென்னை: எங்கள் சாபத்தில் இருந்து பேரறிவாளன் தப்ப முடியாது, உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது குறித்து, ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தின்போது குண்டுவெடிப்பில் பலத்த காயமுடன் உயிர் பிழைத்த பெண்காவலர் அனுசுயா வேதனையுடன்...
சென்னை: பேரறிவாளன் என்ன சுதந்திரப் போராட்ட தியாகியா?, நாங்கள் தமிழர்கள் இல்லையா? என பேரறிவாளனை விடுதலை செய்த உச்ச நீதிமன்றத்தையும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையும், மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கையும், ராஜீவ்காந்தி...
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஏழு பேரும் நிரபராதிகள் அல்ல குற்றவாளிகள்தான் என முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி டி.ஆர்.கார்த்திகேயன் தெரிவித்தார். அதே வேளையில் பேரறிவாளன் விடுவிக்கப்பட்டது எதிர்பார்த்த ஒன்று...