Tag: Parliament

கவர்ச்சிகரமான முதலீட்டு திட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா: இன்று விவாதம்

டில்லி: மோடி அரசின் கடைசி பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கவர்ச்சிகர மான மோசடி முதலீட்டு திட்டங்களுக்கு தடை…

ரபேல் ஒப்பந்த முறைகேடு: நாடாளுமன்றத்தில் இன்று தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கை தாக்கல்

டில்லி: ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை நாடாளு மன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ரஃபேல் விமான கொள்முதலில் முறைகேடுகள்…

இடைக்கால பட்ஜெட்டில் சலுகை: வருமான வரி வரம்பு ரூ.5லட்சமாக உயர்வு

டில்லி: மோடி அரசின் கடைசி பட்ஜெட்டான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில், வருமான வரி வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக…

நாளை இடைக்கால பட்ஜெட்: வருமான வரி வரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த சிவசேனா வலியுறுத்தல்

டில்லி: மோடி அரசின் ஆட்சி இறுதிகாலத்தை எட்டியுள்ள நிலையில், நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா, இந்த…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் உரையுடன் இன்று தொடக்கம்!

டில்லி: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து நாளை…

பிப்.1ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது மோடி அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட்!

டில்லி: மோடி அரசின் கடைசி குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பிப்ரவரி 1ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மோடி…

தொடர் அமளி: பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

டில்லி: பாராளுமன்ற இரு அவைகளும் தொடர் அமளியால் இன்றும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் “நோட்டு செல்லாது” விவகாரத்தை கையிலெடுத்துள்ள எதிர்கட்சியினர்,…

பார்லிமெண்ட் விவாதத்தில் மோடி பங்கேற்க வேண்டும்: ராகுல் வலியுறுத்தல்!

டில்லி, பாராளுமன்ற விவாதத்தில் மோடி பங்கேற்க வேண்டும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி வற்புறுத்தி உள்ளார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் ஆரம்பமானது. ஆனால் இதுவரை எந்த…

பாராளுமன்றம்: 4வது நாளாக மீண்டும் முடக்கம்…!

டில்லி: ரூபாய் நோட்டுக்கள் செல்லாது விவகாரத்தால் பாராளுமன்றம் தொடர்ந்து 4வது நாளாக முடங்கி போய் உள்ளது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 4வது…

ஆஸ்திரேலியா: தமிழுக்கு மரியாதை!

நெட்டிசன்: ஆஸ்ரேலிய நாட்டில் தமிழ் மொழிக்கு உயர்ந்த அந்தஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டு பாராளுமன்றத்தில் மூன்றாவது தேசிய மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த முகநூல் பதிவு: https://www.facebook.com/kesava.raman.9/videos/vb.100001070504914/1164701883575484/?type=2&theater