மாநகராட்சி பொறியாளரை அடித்து உதைத்த திமுக எம்எல்ஏ மீது சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன்? எதிர்க்கட்சி தலைவர் கேள்வி…
சென்னை: மாநகராட்சி பொறியாளரை அடித்து உதைத்த திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பி…