Tag: Mumbai

மும்பைக்கு வடக்கே ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவு

மும்பை: மும்பைக்கு வடக்கே ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில்…

ஊரங்கின் போது மும்பை துறைமுகம் 321 படகுகள், 9 மில்லியன் மெட்ரிக் டன் கார்கோ-களை கையாண்டுள்ளதாக தகவல்..

மும்பை: கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் மும்பை துறைமுகம் 321 கப்பல்களையும், ஒன்பது மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளையும் கையாண்டுள்ளது என்று ஒரு உயர் அதிகாரி…

கொரொனாவின் ஊற்றுக்கண்ணை மீறிய மும்பை பாதிப்பு : மக்கள் பீதி

மும்பை கொரோனாவின் ஊற்றுக்கண் எனக் கூறப்பட்ட சீனாவின் வுகான் நகரை விட மும்பை நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவின் வுகான்…

மும்பை : கொரோனா ஹாட்ஸ்பாட் தாராவியில் ஒரு வாரமாக உயிரிழப்பு இல்லை

மும்பை கொரோனா பாதிப்பில் மும்பையின் ஹாட் ஸ்பாட் ஆன தாராவி பகுதியில் கடந்த ஒரு வாரமாக யாரும் மரணம் அடையவில்லை. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக அளவு…

மும்பையில் தினசரி குறைந்திருக்கும் கொரோனா பாதிப்பு சதவீதம்: பிரஹன் மும்பை மாநகராட்சி தகவல்

மும்பை: மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக பிரஹன் மும்பை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பதிவு செய்யப்படும் உறுதி செய்யப்படும் கொரோனா…

மும்பையில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களை அழைத்து வரச் சிறப்பு ரயில் இயக்க கோரும் காங்கிரஸ்

சென்னை மும்பை நகரில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களை அழைத்து வர சிறப்பு ரயில் இயக்க கோரி தமிழக முதல்வருக்குக் காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கடிதம்…

மும்பையை நெருங்கி வரும் ‘நிசர்கா புயல்’; கவனிக்க வேண்டிய 10 குறிப்புகள்…

மும்பை: நூறு ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக தற்போது நிசர்கா புயல் மும்பையை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடலோரப் பகுதிகளில் கரையைக் கடக்க…

மும்பை அருகே நாளை கரையை கடக்கும் நிசார்கா: கனமழை, 100 கிமீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை

டெல்லி: வர்த்தக தலைநகரான மும்பையில் நாளை நிசார்கா புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் மாநில கடற்கரைகளை…

மும்பை, சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் 10,000த்தை கடந்த கொரோனா தொற்றுகள்: ஆய்வு முடிவு தரும் அதிர்ச்சி

டெல்லி: 10,000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று கொண்ட நகரங்கள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையானது 2 லட்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில்…

விமான டிக்கட்டுக்காக  கால்நடைகளை விற்ற புலம்பெயர் தொழிலாளி விமான சேவை ரத்தால் அதிர்ச்சி

மும்பை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி தனது கால்நடைகளை விற்று விமான டிக்கட் வாங்கி அந்த விமானம் ரத்தானதால் துயரம் அடைந்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தைச்…