Tag: Mumbai

மகாராஷ்டிராவின் கைங்கர்யம்: நெல்லையில் 200ஐ தாண்டிய கொரோனா….

நெல்லை: கடந்த சில நாட்களாக மகாராஷ்டிராவில் இருந்து நெல்லை திரும்பியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது. கொரோனா ஊரடங்கில்…

வான்கடே மைதானத்தை ஒப்படைக்க கோரி பிசிசிஐ-க்கு மாநகராட்சிகடிதம்…

மும்பை: வான்கடே கிரிக்கெட் மைதானத்தை ஒப்படைக்குமாறு மும்பை மாநகராட்சி மும்பை கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில்…

மும்பையில் கொரோனா பாதிப்புக்குள்ளான 2 காவலர்கள் உயிரிழப்பு….

மும்பை: மும்பையில் கொரோனா பாதிப்புக்குள்ளான 2 காவலர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மும்பையில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீஸ் துறையில் கொரோனா பரவுவதை அடுத்து, மாநிலத்தில் உலகின்…

சிறப்பு ரயிலில் மும்பையிலிருந்து  ஆந்திரா திரும்பிய 38  பேருக்கு கொரோனா

ஆந்திரா பிரதேசம்: மும்பையில் இருந்து ஆந்திராவுக்கு திரும்பிய 38 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரி அர்ஜா ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

மும்பையில் கொரோனா ‘தர்பார்’. 714 போலீசார் பாதிப்பு..

மும்பையில் கொரோனா ‘தர்பார்’. 714 போலீசார் பாதிப்பு.. அரசியல் வாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள்,தாதாக்கள் உள்ளிட்டோருக்குப் பணிந்து நடந்தால் தான் மும்பையில் போலீசாகக் காலம் தள்ள முடியும். இந்த…

மும்பையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ராணுவம் ?

மும்பையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ராணுவம் ? மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் கொரோனாவுக்கு இதுவரை 731 பேர் உயிர் இழந்துள்ளனர். 19…

பலனளிக்காத சிகிச்சைக்கு 16 லட்சம் .. கதி கலங்கிய தந்தையை இழந்த மகன்…

பலனளிக்காத சிகிச்சைக்கு 16 லட்சம் .. கதி கலங்கிய தந்தையை இழந்த மகன்… மகாராஷ்டிர மாநிலம் மும்பை சாந்தாகுரூசை சேர்ந்த 75 வயது முதியவர் அங்குள்ள ஜுகு…

சர்வதேச பொருளாதார சேவை மையம் குஜராத்துக்கு மாற்றம் : மகாராஷ்டிர அரசு எதிர்ப்பு

மும்பை மும்பையில் உள்ள சர்வதேச பொருளாதார சேவை மையத்தைக் குஜராத் மாநிலம் காந்தி நகருக்கு மாற்றும் மத்திய அரசின் உத்தரவுக்கு மகாராஷ்டிர அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின்…

1,800 கி.மீ. தூரம் நடந்து சொந்த ஊருக்கு வந்த  ‘இரும்பு மனிதன்’..

1,800 கி.மீ. தூரம் நடந்து சொந்த ஊருக்கு வந்த ‘இரும்பு மனிதன்’.. பீகார் மாநிலம் தர்பங்காவை சேர்ந்த ஹரிவஞ்ச் சவுத்ரி என்ற இளைஞர் மும்பையில் இரும்பு பட்டறையில்…

மும்பையில் 3 காவலர்கள் அடுத்தடுத்து பலி: 55 வயதை தாண்டிய காவலர்கள் வீடுகளில் இருக்க அறிவுறுத்தல்

மும்பை: கொரோனாவால் 3 காவலர்கள் இறந்ததால் மும்பையில் 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…