Tag: Mumbai

வலது கொடுத்தது, இடது வாங்கியது.. பாஜக எம்எல்ஏவின் கில்லாடிதனம்..

வலது கொடுத்தது, இடது வாங்கியது.. பாஜக எம்எல்ஏவின் கில்லாடிதனம்.. மகாராஷ்டிர மாநிலம் இந்தியாவிலேயே, கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருப்பது தெரிந்த விஷயம். அங்குள்ள கல்யாண் தொகுதி எம்.எல்.ஏ.…

8 மணி சிகிச்சை.. ஆளை காலி செய்த ஆஸ்பத்திரி ’பில்’ ரூ. 80 ஆயிரம்..

8 மணி சிகிச்சை.. ஆளை காலி செய்த ஆஸ்பத்திரி ’பில்’ ரூ. 80 ஆயிரம்.. மும்பையின் பேஷன் சாலையில் துணி வியாபாரம் செய்து வந்த முகமது அன்சாரி…

பலி 283: மகாராஷ்டிரத்தில் கொரோனா பாதிப்பு 6,430-ஆக அதிகரிப்பு

டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 6,430-ஆக அதிகரித்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 283 -ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணமானோர் எண்ணிக்கை 840 ஆக அதிகரித்து…

கொரோனா எதிரோலி: மும்பை மற்றும் புனேவுக்கான தளர்வுகளை ரத்து செய்தது மகாராஷ்டிரா

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வழங்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகளை ரத்து செய்ய மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. கொரோனாவால் மகாராஷ்டிரா மாநிலத்தில்…

மும்பையில் மருத்துவமனையில் 36 செவிலியர்களுக்கு கொரோனா: தனிமைப்படுத்தி சிகிச்சை

மும்பை: மும்பையில் உள்ள மருத்துவமனையில் செவிலியர்கள் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. பெடார் சாலையில் உள்ள அந்த மருத்துவமனையில் ஏற்கனவே பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

மும்பையில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கொரோனா உறுதி..!

மும்பை: மும்பையில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. வர்த்தக நகரான மும்பையில் 167 பேரின் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில்…

மும்பை சேரியில் சோதனை செய்யப்படும் டிரம்ப் வலியுறுத்தும் மருந்து…

மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தும் மருத்து மும்பை சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ள நோயாளிகளிடம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா ஹாட்ஸ்பாட்களில்…

இந்திய கடற்படையின் 26 வீரர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதியானது

மும்பை மும்பையில் அமைந்துள்ள கடற்படைத் தளமான ஐஎன்எஸ் அக்ரியில் பணிபுரியும் 25 வீரர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஐஎன்எஸ் அக்ரியில் பணியாற்றிய…

வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரத்துக்கு யார் பொறுப்பு என்பதை வெளியிடுவோம் : சிவசேனா

மும்பை மகாராஷ்டிராவில் வெளி மாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு யார் பொறுப்பு என்பதை அரசு வெளியிட உள்ளதாக சிவசேனா கூறி உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாகத் தேசிய ஊரடங்கை…

மும்பை : தாராவியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

மும்பை மும்பையில் உள்ள தாராவி பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86 ஆகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று 12380 ஆகி உள்ளது. மரணம் அடைந்தோர்…