மணிப்பூர் இணையச் சேவை மேலும் 5 நாட்களுக்கு நீட்டிப்பு
இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் இணையச் சேவை மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 3 ஆம் தேதி அன்று மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும்…
இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் இணையச் சேவை மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 3 ஆம் தேதி அன்று மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும்…
இம்பால் மத்திய உள்துறை அமைச்சகம் மணிப்பூரை பதற்றம் மிகுந்த மாநிலமாக அறிவித்துள்ளது. கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து…
இம்பால் இரு மாணவர்கள் கொலை செய்யப்பட்டுக் கிடக்கும் புகைப்படம் வைரலானதால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் மெய்தி-குகி இன மக்களுக்கு…
இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் மெய்தி-குகி இன மக்களுக்கு…
மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறைக்கு இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியாகி உள்ளார். விடுமுறையில் வீட்டிற்கு வந்த சிப்பாய் செர்டோ தாங்தாங் கோம் தனது 10 வயது…
இம்பால் மீண்டும் மணிப்பூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் மரணம் அடைந்து 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த மே மாதம் 3 ஆம் தேதி மணிப்பூர்…
பாகிஸ்தானை இரண்டாக பிரித்து பங்களாதேஷ் என்ற நாட்டை உருவாக்கிய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை விமர்சிக்க தகுதியற்றவர் மோடி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.…
இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் ஒரு பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பெண்கள் போராட்டம் நடத்தினர். கடந்த மே மாதம் 3 ஆம் தேதி மணிப்பூரில் பழங்குடியின…
மணிப்பூர் மாநிலத்தில் இனப்படுகொலை காரணமாக சொந்த நாட்டு மக்கள் மடிவதைக் கண்டும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்தும் கண்ணிருந்தும் பாராமல், காதிருந்தும் கேட்காமல் மௌனமாக இருப்பதாக…
டில்லி மாநிலங்களவையிலிருந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக வெளிநடப்பு செய்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி…