Tag: Manipur

அமித்ஷாவுக்கு சுப்ரமணியன் சுவாமி கடும் கண்டனம்

டில்லி மணிப்பூர் கலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக முத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணி ஆட்சி வடகிழக்கு மாநிலமான…

மனிப்பூர் வன்முறைக்கு பாஜக ஆதரவு மதவெறியர்களே காரணம் உச்சநீதிமன்றத்தில் தகவல்

மனிப்பூர் வன்முறைக்கு பாஜக ஆதரவு மதவெறி குழுக்களே காரணம் என்று மனிப்பூர் பழங்குடியின அமை்பு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உண்மைக்கு மாறான தவல்களை அளித்துள்ளதாகவும்…

இம்பாலில் மீண்டும் வன்முறை : கரும் பதற்றம் 

இம்பால் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. கடந்த மாதம் மணிப்பூரில் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மணிப்பூர் மாநிலத்தின் பல்வேறு…

மணிப்பூர் : அமைதியை நிலை நிறுத்த அரசிடம் கோரும் காங்கிரஸ்

டில்லி மத்திய அரசு மணிப்பூரில் அமைதியை நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்திஸ் சமூகத்தவர்களுக்கும், குகிஸ் சமூகத்தவர்களுக்கும்…

மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு

டில்லி மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பிரேன் சிங்…

மத்திய அரசிடம் மணிப்பூர் செல்ல அனுமதி கோரும் மம்தா பானர்ஜி

கொல்கத்தா தம்மை மணிப்பூர் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் மேதேயி…

மீண்டும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர்

இம்பால் மீண்டும் வன்முறை வெடித்ததால் மணிப்பூரில் ஒருவர் உயிரிழந்து இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த மாத தொடக்கத்தில் மணிப்பூரில் இருவேறு சமூகத்தவர் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து…

மணிப்பூரில் மீண்டும் மோதல் : ஊரடங்கு அமல்

இம்பால் நேற்று மீண்டும் இம்பாலில் மேதேயி மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதால் ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் 64 % பேர் உள்ள மேதேயி…

பழங்குடியின மக்களுக்கு தனி அதிகாரம் உள்ள பகுதி வேண்டும் மணிப்பூர் பழங்குடி எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை…

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 3 ம் தேதி முதல் வகுப்புக் கலவரம் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான வீடுகள் தீக்கிரையானது இந்த கலவரத்தைக் கட்டுப்படுத்த ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.…

மணிப்பூர் கலவரம் : வீட்டு வாசலில் இனங்களின் பெயர்கள்

இம்பால் மணிப்பூரில் இனக் கலவரம் வெடித்துள்ளதால் அந்தந்த இனத்தவர் தங்கள் வீட்டு வாசலில் இனப்பெயரை வைத்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் மைதி மற்றும் குகி இனத்தவர் அதிக அளவில்…