Tag: Madurai

உலக பருவநிலை மாசு தடுப்பு தினம் : மதுரை கல்லூரியின் புதிய முயற்சி

மதுரை வரும் செவ்வாய் அன்று உலக பருவநிலை மாசு தடுப்பு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரி நிறுவனம் புதிய முயற்சி ஒன்றைச் செய்ய உள்ளது. உலகெங்கும்…

உடல்நலம் குன்றிய மு.க.அழகிரி: மதுரை வீட்டில் சிகிச்சை

மதுரை: மறைந்த திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வரின் மகனும், முன்னாள் தென்மண்டல திமுக பொறுப்பாளருமான மு.க.அழகிரி உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள்…

பால் விலை உயர்வு எதிரொலி: மதுரையில் டீ, காபி விலை அதிகரிப்பு

ஆவின் பாலின் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மதுரையில் டீ மற்றும் காபி விலை ரூ. 2 முதல் ரூ. 5 வரை அதிகரித்துள்ளது. மக்களின் அன்றாட…

தேனியில் கொட்டும் கனமழை: வேகமாக நிரம்பி வரும் வைகை அணை

தேனியில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. 2019ம் ஆண்டு மிகத் தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவ மழை கேரளாவிலும்,…

மதுரை அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி

மதுரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அரசியலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இவர் தமிழகம்…

மேலூர் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு: நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் மெத்தனம்

மேலூர் அருகே நான்குவழிச் சாலையில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வரும் நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகமெங்கும்…

மதுரை மக்கள் நாளை கொண்டாட உள்ள ஆலமர திருவிழா

மதுரை மதுரை நகர் செல்லூர் மீனாம்பாள்புர மக்கள் நாளை இரு ஆலமரத்தைக் காக்க ஒரு திருவிழா நடத்த உள்ளனர். மதுரை நகரில் உள்ள செல்லூரில் உள்ள மீனாம்பாள்புரம்…

மதுரை பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது

மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்.…

தொண்டி அருகே குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்: அதிகாரிகள் மெத்தனம்

தொண்டி அருகே கிராம பகுதிகளில் கடுமையான குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால் திருவாடானை-தொண்டி இடையில் தேசிய நெடுஞ்சாலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்ப்பட்டு…

அரசு பணி தேர்வுகளுக்கு கல்வித் தகுதியை நிர்ணயம் செய்க: உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கான கல்வித் தகுதியை 12 வாரங்களுக்குள் நிர்ணயம் செய்ய நிர்வாக முதன்மை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு பணிகளுக்கான க்ரூப் 3,…