Tag: kerala

கேரள வெள்ளப்பகுதிகளை பார்வையிட செல்லும் ராகுல் காந்தி

திருவனந்தபுரம் வயநாடு மக்களவை உறுப்பினரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி கேரள மாநிலத்தின் வெள்ளப்பகுதிகளை பார்வையிட உள்ளார். கேரளாவில் பெய்து வரும் கனம்ழை காரணமாக கடும்…

மேட்டூர் அணைக்கு 1 லட்சம் கன அடி வரை நீர்வர வாய்ப்பு: மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை

கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்துள்ள கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு 1 லட்சம் கன அடி வரை நீர் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம்…

தமிழக நெற்கதிர்களை கொண்டு நடைபெற்ற சபரிமலை நிறைப்புத்தரிசி பூஜை

சபரிமலையில் இன்று காலை தமிழகத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட நெற்கதிர்களை கொண்டு, நிறைப்புத்தரிசி பூஜை நடைபெற்றது. கேரள மாநிலத்தில் ஆண்டுதோறும் மலையாள வருடப் பிறப்பிற்கு முன்பு…

கார் மோதி பத்திரிக்கையாளர் உயிரிழப்பு: ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கடராமன் கைது

கேரளாவில் தான் ஓட்டி வந்த கார் மோதி பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கடராமன் கைது செய்யப்பட்டார். கேரளாவில் கார் மோதியதில் பைக்கில்…

15 லட்சம் தருகிறதா மத்திய அரசு ?: தபால் நிலையம் முன்பு குவிந்த பொதுமக்கள்

தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கினால், சம்பந்தப்பட்ட நபரின் புதிய வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் மத்திய அரசு டெபாசிட் செய்யும் என கிளம்பிய வதந்தியால்,…

கேரளா : தவறான உறவு வைத்ததால் விரட்டப்பட்ட வளர்ப்பு நாய்

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் ஒரு வளர்ப்பு நாய் அடுத்த வீட்டு நாயுடன் தவறான உறவு வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில்…

கேரளாவில் கன மழை : ரெட் அலர்ட் எச்சரிக்கை

டில்லி இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழை காரணமாக கேரளாவில் ஒரு சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

கொச்சியிலிருந்து 243 பேருடன் சென்ற படகு என்ன ஆனது?: 5 மாதங்கள் கடந்தும் துப்பு கிடைக்கவில்லை

கொச்சி/புதுடெல்லி: கொச்சியிலிருந்து படகில் வெளிநாட்டுக்கு சென்றபோது நடுக்கடலில் மாயமான 243 பேர் குறித்து 5 மாதங்கள் ஆகியும் தகவல் தெரியவில்லை. கேரள மாநிலம் கொச்சி முனம்பம் துறைமுகத்திலிருந்து…

தண்ணீர் தர முன்வந்த கேரள அரசு: பினராய் விஜயனுக்கு மு.க ஸ்டாலின் நன்றி

தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க தயார் என கேரள முதல்வர் அறிவித்தமைக்கு, அலைப்பேசி மூலம் தனது நன்றியை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில…

கேரள பயங்கரவாத கும்பலுடன் தொடர்பில் ஐ.எஸ் ஆதரவாளர்கள்: என்.ஐ.ஏ விசாரணையில் பகீர் தகவல்

கோவையில் கைதான ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் கேரள பயங்கரவாத கும்பலுடன் தொடர்பில் இருந்தது தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையில் தெரியவந்துள்ளது. இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளுடன் சமூக வலைதளத்தில்…