Tag: kerala

கேரளா தேர்தல்: காலை 11.30 மணி வரை 30.01% வாக்குப்பதிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் 30.01 வாக்காளர் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், பாலக்காடு மாவட்டத்தில் அதிக…

கேரளாவில் முதல் இரண்டு மணி நேரத்தில் 10% வாக்குபதிவு

திருவனந்தபுரம்: கேரளா முழுவதும், சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு உற்சாகமாக நடந்து வருகிறது. முதல் இரண்டு மணி நேர வாக்கெடுப்புக்குப் பிறகு, 10 சதவீத வாக்காளர்கள் வாக்களித்ததாக மாநில…

தமிழகம், புதுச்சேரி, கேரளா, உள்பட 5 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு…

சென்னை: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 6ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரேகட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் இறுதி…

தமிழகம், புதுச்சேரி, கேரளா, உள்பட 5 மாநிலங்களில்  நாளை சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு…

சென்னை: தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை (ஏப்ரல் 6ந்தேதி) தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு…

6ந்தேதி சட்டமன்ற தேர்தல்: தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலத்தில் இரவு 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது…

சென்னை: நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டிடி, தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் இன்று இரவு 7 மணியுடன்…

பாஜக – மார்க்சிஸ்ட் கேரளாவில் ரகசிய உடன்பாடு : ராகுல் காந்தி

கோழிக்கோடு மார்க்சிஸ்ட் மற்றும் பாஜக கட்சிகள் இடையே கேரளாவில் ரகசிய உடன்பாடு உண்டானதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வரும் 6 ஆம் தேதி அதாவது…

மலையாள மண்ணில் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் வளரவே வளராது: முதலமைச்சர் பினராயி விஜயன்

கண்ணூர்: மத பிரிவினைகளுக்கு எதிராக கேரளா மக்கள் உறுதியாக இருப்பதால் மலையாள மண்ணில் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும், வளரவே வளராது என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கண்ணூர்…

ஏழைகளிடம் பணம் கொடுத்தால் மட்டுமே பொருளாதாரம் வளரும் : ராகுல் காந்தி

வயநாடு பொருளாதாரம் வளர்ச்சி அடைய கார்ப்பரேட்டுகளுக்கு பணம் அளிக்காமல் ஏழைகளுக்கு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வரும் 6 ஆம் தேதி…

கேரள மக்கள் தங்கம் போன்றவர்கள்- பிரியங்கா காந்தி பாராட்டு

கருணாகப்பள்ளி: கேரள மக்கள் தங்கம் போன்றவர்கள் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். கருணாகப்பள்ளியில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வாத்ரா பேசுகையில்,கேரள மக்கள்…

மீனவர்களுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படும்: கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் உறுதி

திருவனந்தபுரம்: மீனவர்களுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தமிழகம் போன்று கேரளாவிலும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே…