Tag: kerala

கேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி

திருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா…

சபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்

திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கேரளா ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோயில்…

கேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி

திருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா…

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சி.எம். ஆர்.எல்) தன்னுடைய இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை ஆறு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ…

கேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி

கொச்சி: கேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டியிடுகின்றனர். வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்களை கொண்ட நெருங்கிய நண்பர்கள், ஒருவருக்கொருவர் எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் போது என்ன நடக்கும்?…

கேரளாவில் 6 லட்சத்தை கடந்தது கொரோனா தொற்று: இன்று மட்டும் புதிதாக 3,382 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 3,382 பேருக்கு கொரோனா உறுதியாக ஒட்டு மொத்த பாதிப்பு 6 லட்சத்தை கடந்திருக்கிறது. இது குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்…

கேரளாவில் டிசம்பர் 2ம் தேதி முதல் கனமழை பெய்யும்: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்

திருவனந்தபுரம்: கேரளாவில் டிசம்பர் 2ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி இந்திய வானிலை மையம், 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்…

கால்பந்து ஜாம்பவான் மாரடோனா மறைவு எதிரொலி: 2 நாள் துக்கம் அனுசரிக்கும் கேரளா

திருவனந்தபுரம்: கால்பந்து ஜாம்பவான் டியகோ மாரடோனா மறைவையொட்டி 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக கேரள மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் இ.பி.ஜெயராமன் அறிவித்துள்ளார். பிரபல கால்பந்து ஜாம்பவான்…

கேரளாவில் இன்று ஒரே நாளில் மேலும் 3,757 பேருக்கு கொரோனா தொற்று: 22 பேர் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 3,757 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: புதியதாக…

கேரளாவில் போலீஸ் சட்டம் திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு: நிறுத்தி வைத்தார் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் கொண்டுவரப்பட்ட போலீஸ் சட்டம் திருத்தம் கடும் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் மகளிர், குழந்தைகளுக்கு எதிராக சமூக வலைத் தளங்களில் அவதூறு…