ஜனவரி 4 முதல் கேரளாவில் கல்லூரிகள் திறப்பு
திருவனந்தபுரம் வரும் ஜனவரி 4 ஆம் தேதி முதல் கேரள மாநிலத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் முதல்…
திருவனந்தபுரம் வரும் ஜனவரி 4 ஆம் தேதி முதல் கேரள மாநிலத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் முதல்…
திருவனந்தபுரம்: உணவளிக்கும் விவசாயிகளை மத்திய அரசு மதிக்க வில்லை என்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில்…
திருவனந்தபுரம்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வகையில் கேரளா சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட ஆளுநர் ஆரிப் முகமது கான் அனுமதி மறுத்து…
திருவனந்தபுரம்: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வகையில் கேரள சட்டசபை கூட்டத்தின் சிறப்பு அமர்வு வரும் புதன்கிழமை கூடுகிறது. மத்திய அரசின் புதிய வேளாண்…
கொச்சி: கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஷிகெல்லா என்ற புதிய வகை தொற்று நோய் பரவி வருவதால், அம்மாநில மக்கள் கலக்கத்தில்…
கோழிக்கோடு: கேரளாவில் புதிய வகை பாக்டீரியா தொற்றால் 11 வயது சிறுவன் பலியானதுடன் 6 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் 11…
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை (11 மணி நிலவரம்)…
திருவனந்தபுரம்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் முறையிட கேரள அரசு முடிவெடுத்துள்ளது. இது குறித்து கேரள மாநில வேளாண் துறை அமைச்சர்…
திருவனந்தபுரம்: கேரளாவில் டிசம்பர் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. தெற்கு…
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் 1,850 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்…