கொரோனா தொற்றால் பாதிப்பு: கேரளா ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி
திருவனந்தபுரம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள கேரளா ஆளுநர் ஆரிப் முகமதுகான் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு நவம்பர்…