Tag: india

நவராத்திரி பண்டிகை: 9 நாட்கள் சைவமாக மாறும் டோமினோஸ் பீட்ஸா!

நவராத்திரி பண்டிகையையொட்டி ஒன்பது நாட்களுக்கு அமெரிக்க பீட்சா தயாரிப்பு நிறுவனமான டோமினோஸ் பீட்ஸா வட இந்திய மாநிலங்களில் முற்றிலும் சைவத்துக்கு மாறுகிறது. நவராத்திரி பண்டிகை வடமாநிலங்களில் மிகவும்…

வன்முறைகள் கவலை தருகின்றன: பொறுப்புடன் செயல்படுங்கள்! மோடி அறிவுரை!

டில்லி: காவிரி நதிநீர் விவகாரத்தில், கர்நாடகாவில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் கவலையளிக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், கர்நாடக,…

தமிழக கர்நாடக ஊடகங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

காவிரி பிரச்சினையால் கர்நாடகத்தில் கலவரம் மூண்டு, தமிழர்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. தமிழக பதிவெண்கள் கொண்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. தமிழர்கள் நடத்தும் வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டன.…

அப்பாவிகளை தாக்குவது வருத்தம் தருகிறது : நடிகர் விஜய் சேதுபதி

சென்னை: காவிரி நதிநீர் பிரச்சினையில் சாதாரண பொதுமக்கள் தாக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார். காவிரி பிரச்சினையில் தென்னிந்திய நடிகர் சங்கம் ஏதும்…

பிரச்சினை ஏற்பட்டால் கர்நாடக தமிழர்கள் தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்…

பெங்களூரு: கர்நாடகத்தில் உள்ள பெங்களூரு, மைசூரு உட்பட அனைத்து பகுதி தமிழ்ச் சங்கங்களும் மாநில அரசுடன் இணைந்து தமிழர்களைப் பாதுகாக்கும் பணியில் இரவு பகலாக செயல்பட்டு வருகின்றன.…

கர்நாடக கலவரத்தில் செல்பி எடுக்கும் கன்னட இளைஞர்கள் !

பெங்களூரு: செல்பி மோகம் தலைவிரித்தாடுகிறது. ஆபத்தான மலை உச்சி, கடல் பகுதிகளில் செல்பி எடுக்க ஆர்வப்பட்டு உயிரை இழந்தவர்கள் பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. இது இன்னொரு…

பெங்களூர் துப்பாக்கி சூட்டில் மேலும் ஒருவர் சாவு

பெங்களூரு: பெங்களூருவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயம் பேட்ட மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார். காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. தமிழர் பதிவெண் கொண்ட வாகனங்கள்…

கர்நாடகா:  துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு!  பல இடங்களில் மயான அமைதி!!

பெங்களூர்: துணைராணுவப் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை தொடர்ந்து வன்முறை கட்டுக்குள் வந்தது. இன்று ஒரு சில இடங்களில் ஆங்காங்கே வன்முறைகள் நடந்தாலும் பெரிய அளவில் எந்த…

கர்நாடகா வன்முறை: 16ந்தேதி விஜயகாந்த் உண்ணாவிரதம்!

சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து வரும் 16-ந் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…

“உயிர் பிழைத்தது அதிசயம்!!” : கர்நாடகத்திலிந்து தப்பி வந்த தமிழர்கள் கதறல்

ஓசூர்: கன்னட வெறியர்களின் கொலை வெறித் தாக்குதலில் இருந்து தப்பி ஓடி வந்தோம் என, கர்நாடக கலவரத்தில் பாதிக்கப்பட்டு தமிழகம் வந்த தொழிலாளிகள் தெரிவித்தனர். காவிரி நீர்…