சிங்கூர் விழாக்கோலம்: விவசாயிகள் நிலம் அவர்களிடமே திருப்பி கொடுக்கிறார் மம்தா!
சிங்கூர்: டாட்டா நிறுவனத்தினரால் திருப்பி கொடுக்கப்பட்ட நிலத்துக்கான ஆவனங்களை விவசாயிகளிடம் இன்று ஒப்படைக்கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி. இன்று நடைபெற இருக்கும் விழாவில். விவசாயிகளிடமிருந்து டாட்டா மொட்டார்ஸ்…