Tag: india

தீவிரவாதம் வேண்டாம்: பாகிஸ்தானுக்கு இந்தியா-ஆப்கானிஸ்தான் வலியுறுத்தல்!

டில்லி: அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபல் அஷ்ரப் கனியும், பிரதமர் மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்த வேண்டும்…

காவிரி பிரச்சினை: முதல்வரை சந்திக்க பிரதமர் மறுப்பு!

டில்லி: காவிரி பிரச்சினை குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா எழுதிய கடிதத்துக்கு பதில் அளிக்க பிரதமர் மறுத்துவிட்டார். மேலும் நேரில் சந்திக்கவும் அனுமதி தராததால் கர்நாடக காங்கிரஸார்…

லிபியாவில் கடத்தப்பட்ட இந்தியர்கள் மீட்பு

டில்லி: லிபியாவில் கடத்தப்பட்ட இரு இந்தியர்கள் மீட்கப்பட்டனர். கடந்த வருடம் ஜூலை மாதம் ஆந்திராவை சேர்ந்த டி.கோபாலகிருஷ்ணன், தெலுங்கானாவை சேர்ந்த பல்ராமகிருஷ்ணன் ஆகியோர், லிபியாவில் பயங்கரவாதிகளால் கடத்தி…

காவிரி: ரஜினிகாந்த் தலையிட தமிழிசை வற்புறுத்தல்!

சென்னை: காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தலையிட வேண்டும் என தமிழக பாரதியஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வற்புறுத்தி உள்ளார். காவிரி பிரச்சினையில் தமிழர்கள் தாக்கப்படுவதையும்,…

கர்நாடகாவில் தமிழ்  குடும்பத்தை காருடன்  எரித்துக் கொல்ல முயற்சி!

தர்மபுரி: கர்நாடகாவின் மாண்டியா பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த குடும்பத்தினரை காருக்குள் வைத்து எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அம்பலமாகி உள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு…

ராஜீவ் கொலை குற்றவாளிகள்: அரசியல் சாசன சட்டப்பிரிவு 161-ன் படி விடுதலை செய்க! கருணாநிதி!!

சென்னை: ராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதிகளை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. அரசியல் சாசன சட்டப்பிரிவு 161-ன்படி விடுதலைசெய்ய தமிழக அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.…

சமாஜ்வாடி கட்சி: வீதிக்கு வந்த குடும்பச் சண்டை! தேர்தலை பாதிக்குமா?

உ.பி.: சமாஜ்வாடி கட்சியின் குடும்ப சண்டை காரணமாக வர இருக்கிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு எதிர்கட்சிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். உத்தரப்…

பெங்களூரு:   கே.பி.என் பஸ்களை  அந்த நிறுவனமே எரித்ததா? போலீஸ் விசாரணை

பெங்களூரு: காவிரி பிரச்சினை காரணமாக கர்நாடகாவில் கடந்த ஒருவாரமாக கலவர சூழல் நிலவுகிறது. தற்போது நிலைமை ஒரளவு சீரடைந்திருப்பதாக கூறப்படுகிறது. கலவர நேரத்தில் தமிழக பதிவெண் கொண்ட…

சிங்கூர் விழாக்கோலம்: விவசாயிகள் நிலம் அவர்களிடமே திருப்பி கொடுக்கிறார் மம்தா!

சிங்கூர்: டாட்டா நிறுவனத்தினரால் திருப்பி கொடுக்கப்பட்ட நிலத்துக்கான ஆவனங்களை விவசாயிகளிடம் இன்று ஒப்படைக்கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி. இன்று நடைபெற இருக்கும் விழாவில். விவசாயிகளிடமிருந்து டாட்டா மொட்டார்ஸ்…

தரணியை வென்ற தமிழ் மகள் விசாலினி…! ஜெ.வை சந்திக்க ஆர்வம்!!

உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட நெல்லை மாவட்ட சிறுமி இதுவரை தமிழக முதல்வரை சந்திக்க முடியவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். உலக நாடுகளுக்கு சென்று…