Tag: hospital

சவுதி அரேபிய மன்னர் சல்மான் மருத்துவமனையில் அனுமதி

ரியாத்: சவுதி அரேபிய மன்னர் சல்மான், மருத்துவச் சோதனைக்காக ரியாத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று அந்நாட்டு அரசாங்கச் செய்தி நிறுவனம் அதனைத் தெரிவித்துள்ளது. 84 வயதாகும்…

மருத்துவமனையில் அனுமதிக்க மறுப்பு: நடுரோட்டில் குழந்தை பெற்ற பெண்..

மருத்துவமனையில் அனுமதிக்க மறுப்பு: நடுரோட்டில் குழந்தை பெற்ற பெண்.. மே.வங்க மாநிலம் துர்காபூரில் உள்ள அரசாங்க மருத்துவமனைக்கு பூஜா ஷா என்ற நிறைமாத கர்ப்பிணியை அவரது தாயார்…

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள 800 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவு

சென்னை: கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள 800 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில்,…

101 வது பிறந்த நாளை  மருத்துவமனையில்  கொண்டாடிய கொரோனா நோயாளி..

101 வது பிறந்த நாளை மருத்துவமனையில் கொண்டாடிய கொரோனா நோயாளி.. கொரொனா வைரஸ் முதியவர்களைக் குறிவைத்துத் தாக்குவதாக விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் சொல்லி வந்த ’கதை’களை பல இடங்களில்…

புதுக்கோட்டையில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர் தூக்குப்போட்டு தற்கொலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனை கழிவறையில் தற்கொலை செய்துகொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆயிங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன்…

கட்டணம் செலுத்தாத முதியவரைக் கட்டிலில் கட்டி வைத்த மருத்துவமனை

ஷாஜாபூர், மத்தியப் பிரதேசம் மத்தியப் பிரதேசத்தில் மருத்துவக் கட்டணத்தை முழுமையாகச் செலுத்தாத ஒரு முதியவரைக் கட்டிலில் கட்டி வைத்து கொடுமை செய்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் ராஜ்கர்…

5,462 படுக்கைகளுடன் உலகின் மிகப்பெரிய மருத்துவமனையாக பாட்னா மருத்துவமனை மாறும் – அரசு தகவல்

பாட்னா: பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை உலகின் பெரிய மருத்துவமனையாக, அதாவது 5540.07 கோடி செலவில், 5,462 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாக மாற்ற பீகார் அமைச்சரவை…

மின் தகன மேடைகளில் பழுது ஏற்பட்டதால் உடல்களை மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பும் தகனமேடை ஊழியர்கள்…

புதுடெல்லி: டெல்லி உள்ள 4 மின் தக மேடைகளில் பழுது ஏற்பட்டதால், தகனம் செய்ய வந்த உடல்களை ஊழியர்கள் மருத்துவமனைக்கே திருப்பி அனுப்பி வருதாக தெரிய வந்துள்ளது.…

சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான பத்திரிக்கையாளர்கள் குணம்டைந்து வீடு திரும்பினர் – சுகாதார துறை

சென்னை: சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 27 பத்திரிக்கையாளர்கள் குணமடைந்து வீடு திரும்பினர் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில்…

10 ஆம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது

மதுரை: மதுரை பழங்காநத்தம் பகுதியில் போலி மருத்துவரை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் காய்ச்சல் மின்னல் வேகத்தில் பரவி…