தமிழக மீனவர்கள் 77 பேர் விடுதலை; இலங்கை அரசு முடிவு
ராமேசுவரம்: இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக படகுகளுடன் 77 மீனவர்கள் இலங்கை…
ராமேசுவரம்: இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக படகுகளுடன் 77 மீனவர்கள் இலங்கை…
சென்னை: கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சரியாக பராமரிக்காவிடட்டால், பராமரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில்…
சென்னை: ஹரித்துவார் நகரில் பிளாஸ்டிக்கால் மூடப்பரட்டு வீசப்பட்ட திருவள்ளுவர் சிலையை மீட்டு தமிழகத்தில் நிறுவ மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர்…
சென்னை: தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை, ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு விவரங்கள் அடங்கிய பட்டியலை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. ஆனால் சென்னை மாநகராட்சி…
சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் 16 லட்சம் பேருக்கு புதிய ரேசன் கார்டு வழங்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. சென்னை எழிலகத்தில் இன்று உணவு…
சென்னை: தமிழக அரசு, ஏழை மக்களுக்கு வழங்கும் இலவச வேஷ்டி கேரளாவில் தாராளமாக விற்பனையாவது அம்பலமாகி உள்ளது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர்,புகைப்பட நிபுணர் மீடியா ராமு,…
திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் காங்கிரஸ் கட்சியினரின் கேள்விக்கு பதிலுரைத்த கேரள முதன்மந்திரி, முல்லை பெரியாரில் புதிய அணை கட்டுவதே மாநில அரசின் நோக்கம் என்றார். கேரள மாநில…
சென்னை: தமிழக அரசின் கடன் சுமை 4 இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டிச் செல்கிறது. திமுக ஆட்சியில் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிய போது…
சிங்கப்பூர்: சமூகவலைதளங்களில் பரவும் செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள தனி இணையதளத்தை சிங்கப்பூர் அரசு துவங்கியுள்ளது. அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டு நவீன வசதிகள் பெருகப் பெருக, வதந்திகளும் பெருகி…
லோக் ஆயுக்தா கொண்டு வருவோம் என்று தமிழக அரசு பொய் சொல்கிறது, என்றும், லோக் ஆயுக்தா கொண்டுவர வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழக ஆம் ஆத்மி…