Tag: from

அக்டோபர் 2 முதல் நாடு தழுவிய பிரச்சார யாத்திரை – சோனியா காந்தி

புதுடெல்லி: காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி முதல் நாடு தழுவிய பிரச்சார யாத்திரை மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். வரும்…

நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 3வது நபர் மீட்பு

நெல்லை: நெல்லை பொன்னாக்குடி கல்குவாரி விபத்தில் சிக்கிய 3வது நபர் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரி ஒன்று…

மாமல்லபுரம் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம்

செங்கல்பட்டு: மாமல்லபுரம் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. மாமல்லபுரம் கடலோரப் பகுதிகளான கல்பாக்கம், கோவளம், போன்ற கடலோர பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால்…

தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்

வாடிகன்: தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் உள்ள வாடிகன் நகரில் நடைபெறும் புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த…

புதிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை- அமைச்சர் பொன்முடி

சென்னை: புதிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய கல்வி கொள்கை மாநில…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள அசானி புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார…

இன்று முதல் திமுக ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்

சென்னை: இன்று முதல் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. இன்று தொடங்கும் இந்த கூட்டங்கள் மே 22ஆம் தேதி வரை நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

தமிழகத்தில் நாளை முதல் மழைக்குவாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் மழைக்குவாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில்அந்தமான் அருகில் நிலை…

கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள…

இன்று முதல் எல்.ஐ.சி பங்குகள் வெளியீடு

சென்னை: இன்று எல்.ஐ.சி. பொதுப்பங்குகள் வெளியிடப்படுகிறது. லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் பொதுப்பங்குகள் விற்பனை இன்று முதல் துவங்கும் என்றும், இந்த விற்பனை மே 9…