சென்னை:
புதிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய கல்வி கொள்கை மாநில உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது என்றும், மாநில கல்வி கொள்கையை உருவாக்க முதல்வர் குழு நியமித்துள்ளார் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், புதிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று கூறினார்.