Tag: from

தொழிற்சாலை வாகனங்களுக்கு நாளை மறுநாள் முதல் இ-பதிவு கட்டாயம்

சென்னை: தொழிற்சாலை வாகனங்களுக்கு நாளை மறுநாள் முதல் தொழிற்சாலை பணியாளர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களுக்கு இ-பதிவு கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை முதல்…

முதல்வர் வேண்டுகோளை ஏற்று நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை

சென்னை: முதல்வர் நிவாரண நிதிக்கு இது வரை ரூ.181 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி…

பாசனத்திற்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு

சென்னை: பாசனத்திற்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாவட்டம் – ஆழியார் அணை இருந்தும் தண்ணீர் திறக்கப்படுகிறது.…

கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் எம்பி காலமானார்

புனே: கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் எம்பி ராஜீவ் சாத்வ் காலமானார். 46 வயதான ராஜீவ் சாத்வ் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று…

கர்ப்பிணிகளுக்கு பணியில் இருந்து விலக்கு

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், பணியாளர்கள் ஒருங்கிணைந்து…

தனி தகவல் தொடர்பு தளத்தை தொடங்கிய டிரம்ப்

நியூயார்க்: டொனால்ட் டிரம்பின் தனது முதல் தகவல்தொடர்பை ‘டொனால்ட் டிரம்பின் டெஸ்க்’ என்ற பெயரில் தலைப்பிட்டு துவக்கியுள்ளார். அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் கடந்த ஜனவரி…

அரியானாவில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிப்பு

அரியானா: அரியானாவில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக இருப்பதாலும், ஒரே நாளில்…

தனது தொகுதி மேம்பாட்டு நிதியை கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்த சோனியா அறிவுறுத்தல்

புதுடெல்லி: தொகுதி மேம்பாட்டுக்காக தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை மேற்படி தொகுதியில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக செலவழிக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு சோனியா காந்தி அறிவுறுத்தி உள்ளார். உத்தரபிரதேசத்தின் ரேபரேலி…

13 நாட்கள் மரணத்தோடு போராடினேன் – தமிழருவி மணியன் உருக்கம்

சென்னை: மூக்கில் ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில் 13 நாட்கள் மரணத்தோடு போராடினேன் என்று கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து மீண்டது குறித்து தமிழருவி மணியன் விளக்கம் அளித்துள்ளார்.…

மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ்க்கு 24 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை

கொல்கத்தா: மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், 24 மணி நேரம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 8 கட்டங்களாக நடைபெற்று வரும்…