Tag: from

கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்

சென்னை: கொரோனா அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் வீடு திரும்பியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு – குஜராத் கல்வித்துறை அறிவிப்பு

குஜராத்: 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், 1 முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் அளிக்கப்படுவதாகவும் குஜராத் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாட்டில்…

ஏப்ரல் 14-ல் மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்கிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 14 முதல் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்று…

அதிகரிக்கும் கொரோனாவில் இருந்து உங்களை காப்பாற்றி கொள்ள வேண்டுமா?

சென்னை: அதிகரிக்கும் கொரோனாவில் இருந்து உங்களை காப்பாற்றி கொள்ள வேண்டுமா? இங்கே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கடைபிடியுங்கள். பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் முகக்கவசத்தை எப்போதும்…

வேலூர் தொகுதி தி.மு.க எம்.பி கதிர் ஆனந்துக்கு கொரோனா

வேலூர்: வேலூர் தொகுதி தி.மு.க எம்.பி கதிர் ஆனந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்த்டுள்ளார்.இதுமட்டுமின்றி அவரது குடும்பத்தினர்…

சச்சின் டிஸ்சார்ஜ்: சில நாட்கள் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுரை

மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சச்சின் டெண்டுல்கர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்க கடந்த 27ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை…

கொரோனா தடுப்பூசி போடுவதை திருவிழாவாக நடத்தலாம் – பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 14 வரை தடுப்பூசி கொரோனா திருவிழாவை நடத்தலாம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். கொரோனா தடுப்பு தொடர்பாக மாநில…

வரும் 10ஆம் தேதி முதல் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவலை தடுக்க, திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வரும் 10ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக…

ஏப்.30- ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்: டெல்லி அரசு அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அலை தொடர்ந்து நமது…

அசாம், கேரளா மாநிலங்களில் நாளை முதல் ராகுல், பிரியங்கா பிரச்சாரம்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நாளை முதல் முறையே அசாம் மற்றும் கேரளாவில்…