Tag: from

நவம்பர் 12 முதல் தொண்டர்களுக்குப் பயிற்சி முகாம் – காங்கிரஸ் கட்சி முடிவு 

புதுடெல்லி: நாடு முழுவதும் தனது தொழிலாளர்களுக்கான பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்யக் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது, இந்த யோசனை செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது மற்றும் முதலாவது நவம்பர்…

கொசஸ்தலை ஆற்றிலிருந்து  1000 கன அடி உபரி நீர் திறப்பு –  பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

திருவள்ளூர்: கொசஸ்தலை ஆற்றிலிருந்து 1000 கன அடி உபரி நீர் சிறப்புக்கப்பட உள்ளதை அடுத்து பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

அஜய் மிஸ்ரா பதவி விலகக் கோரி நாளை மவுன விரத போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு அஜய் மிஸ்ரா உடனடியாக பதவி விலகக் கோரி நாளை மவுன விரத போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி…

இந்தியா-நேபாளம் எல்லைப் பிரச்சினை  குறித்து நாளை விவாதம்

புதுடெல்லி: இந்தியா-நேபாளம் எல்லைப் பிரச்சினை குறித்து நாளை விவாதம் நடத்தப்பட உள்ளது. டைரக்டர் ஜெனரல், சாஷாஸ்ட்ரா சீமா பால் மற்றும் ‘நேபாளத்தின் ஆயுதப்படை காவல்துறை (ஏபிஎஃப்) இன்ஸ்பெக்டர்…

ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க சமந்தா  மறுப்பு

மும்பை: ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சமந்தா, அதற்கு முன் கவுதம்…

தடுப்பூசி போட்ட சான்று இருந்தால் மட்டுமே மது- ஆட்சியர் அதிரடி உத்தரவு

விருதுநகர்: கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழைக் காண்பித்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மது வழங்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட…

மறுமணம் செய்ய தடையாக இருந்த 9 மாத குழந்தையை விற்ற தாய் 

தூத்துக்குடி : தூத்துக்குடியில் மறுமணம் செய்ய தடையாக இருந்த 9 மாத குழந்தையை பெற்ற தாயே விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்…

நாகசைதன்யா-வை பிரிவதாக நடிகை சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சென்னை: கணவர் நாகசைதன்யா-வை பிரிவதாக நடிகை சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவும் காதலித்து 2017-ல் திருமணம் செய்து…

முதல்வர் வருகைக்காக நீதிபதியைப் பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்துவதா? சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: நீதிபதியைப் பணி செய்யவிடாமல் தடுத்து வைத்த காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நடிகர் சிவாஜி கணேஷன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு…

தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய நாளை லக்னோ பயணமாகிறார் பிரியங்கா காந்தி

புதுடெல்லி: தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்யக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாளை லக்னோ பயணமாகிறார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா நாளை மாலை முதல்…