Tag: from

மதுரையில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்

மதுரை: மதுரை மாவட்டத்தில் நாளை முதல் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து மீளுவதற்கு தடுப்பூசி மட்டுமே தற்போது…

ஐஏஎஸ், ஐபிஎஸ் அரசின் இலவசப் பயிற்சிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் அரசின் இலவசப் பயிற்சிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று…

ஆபத்தான நாடுகள் பட்டியலிலிருந்து சிங்கப்பூரை நீக்கியது இந்தியா

புதுடெல்லி: இந்தியா, ஆபத்தான நாடுகள்’ பட்டியலிலிருந்து சிங்கப்பூரை நீக்கியுள்ளது. இதுகுறித்த தகவலைச் சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் Facebook பக்கத்தில் அந்தத் தகவலைத் தெரிவித்தது. அதன்படி, சிங்கப்பூரிலிருந்து…

நடந்துநரின் செயல் கண்டிக்கத்தக்கது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: குமரியில் மீன் விற்கும் மூதாட்டியைப் பேருந்திலிருந்து இறக்கி விட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குளச்சல் பேருந்து நிலையத்தில் மகளிருக்கான அரசுப்…

4 வாரங்களுக்கு இரவு விடுதிகளை மூட பிரான்ஸ் முடிவு 

பாரிஸ்: கொரோனா தொற்றுநோயின் எதிர்பார்க்கப்படும் ஐந்தாவது அலைக்கு மத்தியில் பிரான்சில் உள்ள இரவு விடுதிகள் டிசம்பர் 10 முதல் நான்கு வாரங்களுக்கு மூடப்படும் என்று பிரெஞ்சு பிரதமர்…

சர்வதேச பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் கட்டாயம் –  மகாராஷ்டிரா அரசு 

மகாராஷ்டிரா: சர்வதேச பயணிகளுக்கு நிறுவன தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்படும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா, பல்வேறு நாடுகளுக்கு வேகமாகப் பரவி…

அதிமுகவிலிருந்து மூத்த தலைவர்களில் ஒருவரான அ.அன்வர்ராஜா நீக்கம்

சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள…

புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 1500 கனஅடியில் இருந்து 2000 கனஅடியாக அதிகரிப்பு

சென்னை: புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 1500 கனஅடியில் இருந்து 2000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில்…

மூன்றாவது அணியில் திமுக எங்கு வந்தது? – ஜோதிமணி கேள்வி

கரூர்: மூன்றாவது அணி என்பதே பாஜகவுக்கு உதவுவதுதான் இதில் திமுக எங்கு வந்தது? என்று காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகையும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர்…

நாளை குஜராத் பயணமாகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

புதுடெல்லி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை நாளை குஜராத் பயணமாக உள்ளார். இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 29 ஆம் தேதி பாவ்நகரில்…