Tag: farmers protest

ராகுல் காந்தி இன்று உத்தர பிரதேசம் செல்ல இருந்த நிலையில், லக்னோ-வில் ஊரடங்கு – ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு

விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆறுதல் தெரிவிக்க ராகுல் காந்தி இன்று உத்தர பிரதேசம் செல்ல இருந்த நிலையில், லக்னோ-வில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனை காரணம்…

உத்தரப்பிரதேச விவசாயிகள் மீதான வன்முறைக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது நடந்த வன்முறை தாக்குதலுக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக கொண்டு வந்த வேளாண் சட்டங்களை…

38 மணி நேரமாக உத்தரப் பிரதேசத்தில் காவலில் உள்ள  பிரியங்கா காந்தி

சீதாப்பூர் உ பி யில் பலியான விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறச் சென்ற பிரியங்கா காந்தி 38 மணி நேரமாக வழக்குப் பதியாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளார். வேளாண்…

உ.பி. வன்முறை தொடர்பான விசாரணைக்கு தனது மகன் ஒத்துழைப்பு தருவார்! மத்திய இணைஅமைச்சர் அஜய்மிஸ்ரா உறுதி…

டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை தொடர்பான விசாரணைக்கு தனது மகன் ஆஷிஸ் மிஸ்ரா முழு ஒத்துழைப்பு தருவார் என மத்திய இணைஅமைச்சர் அஜய் மிஸ்ரா…

உ.பி.யில் பிரியங்கா காந்தி கைது கண்டித்து புதுச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்ட நாராயணசாமி கைது

புதுச்சேரி: உ.பி.யில் பிரியங்கா காந்தி கைது கண்டித்து புதுச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் லகிம்பூர் மாவட்ட விவசாயிகள்…

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது  வெட்கக்கேடானது – சட்டவிரோதமானது! ப.சிதம்பரம் கண்டனம்..!

டெல்லி: பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது வெட்கக்கேடானது – சட்டவிரோதமானது என உ.பி. மாநில பாஜக அரசுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.…

பஞ்சாப் விவசாயிகள் கோரிக்கைக்குப் பணிந்த மத்திய அரசு : நெல் கொள்முதல் தொடக்கம்

டில்லி மத்திய அரசு பஞ்சாப் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று இன்று முதல் நெல் மற்றும் சிறு தானியங்களை கொள்முதல் செய்யத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் அதிகம் நெல்…

விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம்! உச்சநீதிமன்றம் அதிருப்தி

டெல்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள், டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வருவது சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள உச்சநிதிமன்றம், மக்களின்…

27ந்தேதி கேரளாவிலும் முழு அடைப்பு: விவசாயிகளின் ‘பார்த் பந்த்’க்கு கேரள ஆளும் கட்சி ஆதரவு…

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் வரும் 27-ந்தேதி முழு அடைப்பு (பாரத் பந்த்) போராட்டம் அறிவித்துள்ள விவசாயிகளுக்குஆதரவாக கேரளாவிலும் முழு அடைப்பு நடைபெறும் என ஆளுங்கட்சியான மாக்சிஸ்ட் அறிவித்து…

நாங்கள் குற்றவாளிகளா? ஜந்தர் மந்தரில் விவசாய சங்கத் தலைவர் திகாயத் ஆவேசம்

டெல்லி: நாங்கள் குற்றவளிகளா என்று கேள்வி எழுப்பிய திகாயத், நாடாளுமன்ற பருவமழை கூட்டத்தொடருக்கு எதிராக நாங்கள் சொந்த நாடாளுமன்ற அமர்வுகளை அங்கு நடத்துவோம் என ஜந்தர் மந்தரில்…