Tag: edapaddi palanisamy

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது: ராணிப்பேட்டை தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பேச்சு

ராணிப்பேட்டை: தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாக ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டையில் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது: திமுக ஆட்சியில்…

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு உதவிகள் வழங்க தமிழக அரசு தயார்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்திலுள்ள நந்ததேவி…

விவசாயிகளின் துன்பம் இப்போது தான் முதல்வருக்கு தெரிகிறதா? தென்காசி பிரச்சாரத்தில் ஸ்டாலின் கேள்வி

தென்காசி: விவசாயிகள் படும் துன்பம் எல்லாம் இப்போது தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிகிறதா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தென்காசியில் ‛உங்கள் தொகுதியில்…

ஸ்டாலின் கூறும் ஒவ்வொரு விஷயத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார்: ஆ.ராசா பேச்சு

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் ஒவ்வொரு விஷயத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருவதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா கூறி உள்ளார். சென்னை…

14ம் தேதி மோடி சென்னை வருகை எதிரொலி: வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரம்…

சென்னை: வண்ணாரப்பேட்டை விம்கோ நகர் இடையிலான மெட்ரோ ரயில் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி பிப்ரவரி 14ம் தேதி தமிழகம் வருகிறார்.…

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான அனைத்து வழக்குகளும் ரத்து: முதல்வர் அறிவிப்பு

சென்னை: வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டு, நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள், குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்யப்பட்டு…

சசிகலா வெளிப்படையாக பேசும் வரை காத்திருக்கிறேன்: அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி

சென்னை: சசிகலா வெளிப்படையாக பேசும் வரை காத்திருக்கிறேன் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜனவரி 20ம் தேதி…

பிப்ரவரி 14ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி: மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டப்பணிகள் தொடக்கம்

சென்னை: பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி பிப்ரவரி 14ம் தேதி தமிழகம் வருகிறார். சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்கும்…

சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ் மகனுக்கு ஒரு நியாயம்? எங்களுக்கு ஒரு நியாயமா? அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோர் கேள்வி

சென்னை: சசிகலா விவகாரத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகனுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோர் கேள்வி எழுப்பி வருகின்றனர். சொத்துக்குவிப்பு…

நல்லாட்சி அமைய மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: ஜெயலலிதா கோயிலை திறந்து வைத்து முதல்வர் பேச்சு

மதுரை: நல்ல பல திட்டங்கள் செயல்படுத்த நல்லாட்சி அமைய மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே…