Tag: edapaddi palanisamy

மதுசூதனன் மனைவி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்….!

சென்னை: மதுசூதனன் மனைவி காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் மனைவி ஜீவா மதுசூதனன் உடல்நலக்குறை ஏற்பட்டதை…

2 வாரங்களுக்குள் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை

சென்னை: 2 வாரங்களுக்குள் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் நோய்த்…

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு: முதலமைச்சர், துணை முதலமைச்சர் இரங்கல்

சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்…

2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி….!

சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று 2வது தவணை கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

விவசாயிகளுக்கு 24 மணிநேரம் மும்முனை மின்சாரம்: தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் அறிவிப்பு

நாங்குனேரி: விவசாயிகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாங்குனேரி தொகுதி அதிமுக…

பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பழனி: பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம்…

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்: முதல்வர் வாக்குறுதி

ஆரணி: அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் 6ம் தேதி…

ஜெயலலிதா மறைவுக்கு திமுக மேல்முறையீடு வழக்கு காரணம் என்பது திட்டமிட்ட பொய்: திமுக கண்டனம்

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு திமுக போட்ட மேல்முறையீட்டு வழக்கு தான் காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவது திட்டமிட்ட பொய் என்று திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.…

5 ஆண்டுகளில் சட்டசபை கூட்டத்தொடர்களில் கேட்கப்பட்ட கேள்விகள், அவை நடவடிக்கைகள் என்ன? ஒரு அலசல்

சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் சட்டசபை கூட்டத்தொடர்களின் போது, உறுப்பினர்களிடம் இருந்து 1,30, 572 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. தமிழக சட்டசபையானது 2016ம் ஆண்டு மே 25ம் தேதி…

வரக்கூடிய சட்டசபை தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைப்போம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: வரக்கூடிய சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று அவர் பேசியதாவது: எதிர்க்கட்சி…