Tag: dismissed

மக்களவை செயலகம் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் இடைநீக்கத்தை ரத்து செய்தது

டில்லி காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் இடை நீக்கத்தை மக்களவை செயலகம் ரத்து செய்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி…

எஸ்.வி.சேகரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

புதுடெல்லி: பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சையாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகரின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில்…

பிடிஆர்-க்கு எதிரான வழக்கு தள்ளுபடி

புதுடெல்லி: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து விசாரணை நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பொதுநல வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்து…

ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வுக்குத் தடை இல்லை : உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி உச்சநீதிமன்றம் ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்தத் தடை விதிக்க மறுத்துள்ளது. வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. ஞானவாபி மசூதி,…

பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய கோரிய பொதுநல மனு தள்ளுபடி

புதுடெல்லி: சென்னை மெரினாவில் அமையவுள்ள பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தவிடக் கோரிய பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மறைந்த முன்னாள்…

பெண் மேயர் 3ஆம் குழந்தை குறித்த தகவலை மறைத்ததால் பதவி இழப்பு

சாப்ரா நகர், பீகார் பீகாரின் சாப்ர நகர் மேயர் ராக்கி குப்தா தனது மூன்றாம் குழந்தை குறித்த தகவலை மறைத்ததால் பதவியை இழந்துள்ளார். ராக்கி குப்தா பீகார்…

பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி

சென்னை: பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி…

தென்கிழக்கு ரயில்வே பொது மேலாளர் பதவி நீக்கம்

டில்லி ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாகத் தென்கிழக்கு ரயில்வே பொது மேலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் கடந்த ஜூன் 2 ஆம் தேதி ஒடிசாவின் பாலாசோரில், சென்னை…

உத்தரப்பிரதேச உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்த உச்ச நீதிமன்றம்!

டில்லி ஒரு பாலியல் குற்ற வழக்கில் உத்தரப்பிரதேச உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது தற்போது பாலியல் குற்ற வழக்குகளில் இருவிரல் பரிசோதனை நடத்துவது பிற்போக்குத்தனம் என்று…

செந்தில் பாலாஜி தேர்தல் வெற்றியை எதிர்த்த மனு தள்ளுபடி

புதுடெல்லி: கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா காரணமாக அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார்.…